Category: ஏனையவை

32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாடு

2025 தேசிய இளைஞர் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பமாகியது. நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும், குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் இளைஞர் தலைவர்கள் இருக்கக் கூடாது…

இல்மனைட் சலவை ஆலையை பொலிஸ் காவலில் வைக்க உத்தரவு

புத்தளம் வில்பத்து தேசிய பூங்காவின் எல்லையில், அருவக்காடு உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதியில் முறையான அனுமதியின்றி இயங்கிய இல்மனைட் சலவை ஆலையை, மேலதிக விசாரணைகள் முடியும் வரை பொலிஸ் காவலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி மிகில் சிரந்த சத்துரசிங்க இன்று…

மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கருவப்பங்கேணி பகுதியில், ரூ.20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.…

காணாமல் போனவர் மீதான தேடல்

புகைப்படத்தில் உள்ள நபர் ஹோல்புரூக்கை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை இறுதியாக தலவாக்கலையில் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவரை யாராவது க் பார்த்திருந்தால் அல்லது ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக 0774552837 இந்த தொலைபேசி…