Category: வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க – ஈரான் ஒப்பந்தத்தில் திருத்தங்களைக் கோரும் டிரம்ப்?

இவ்வருட தொடக்கத்தில் ஆரம்பமான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க – ஈரான் ஒப்பந்தத்தில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணை மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது தொடர்பான…

எபோலா பரவல் தடுப்பு – கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்!

எபோலா பாதிப்புள்ள பிராந்தியங்களில் இருந்து வரும் பயணிகள் 21 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், காங்கோ, தெற்கு சூடான் மற்றும் உகாண்டாவில் இருந்து வரும் விண்ணப்பங்கள் மீதான முடிவுகளை குடிவரவு அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்றும் கனடா…

சீன நிலக்கரி சுரங்கத்தில் எரிவாயு வெடித்து 82 பேர் பலி!

வடக்கு சீனாவின் ஷாங்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பு சம்பவத்தில் 82 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் சிக்கி மேலும் 9 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குத் தீவுகளில் இன்று (20) ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பதுடன், சுனாமி அபாயம்…

சீனாவில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள குவாங்க்சி மாகாணத்தில் உள்ள லியுனான் மாவட்டத்தின் லியுசோயு நகரில் இந்திய நேரப்படி இன்று (18) அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. கட்டிட இடுபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம்…

3 ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளதாக சவூதி அறிவிப்பு

தமது வான்பரப்புக்குள் பிரவேசித்த மூன்று ட்ரோன்களை இடைமறித்து வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. குறித்த ட்ரோன்கள் ஈராக் வான்வெளியில் இருந்து நுழைந்ததாகக் சவூதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. தமது இறையாண்மை மற்றும் பாதுகாப்பை மீறும் எந்தவொரு முயற்சிக்கும் பதிலடி கொடுக்க…

கொங்கோவில் புதிய எபோலா வைரஸ் பரவல்

கொங்கோ குடியரசில் எபோலா வைரஸ் (Ebola virus) நோய் பரவி வருவதாக ஆப்பிரிக்க சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது வரை சுமார் 246 சந்தேகத்திற்கிடமான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், அவர்களுள் 65 முதல் 80 வரையான நபர்கள்…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு!

இந்தியாவின் பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது புதிதாகத் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் 3 வயது சிறுவன் விழுந்தான். ஹோஷியார்பூர் – தசூயா சாலையிலுள்ள பிக்கோவால் அருகே அமைந்துள்ள சக் சமனா கிராமத்தில் நேற்று (15) இரவு இந்த…

ஈரானின் தாக்குதலின் போது, அமீரகத்தில் தங்கி இருந்த நெதன்யாஹூ.

ஈரானுக்கு எதிரான போரின் போது நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியமாகப் பயணம் செய்த சேதி தற்போது வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர் உச்சத்தில் இருந்தபோது, பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு ரகசியப் பயணம் மேற்கொண்டு, ஷேக்…

ஈரானின் தாக்குதலின் போது, அமீரகத்தில் தங்கி இருந்த நெதன்யாஹூ.

உயிர்காக்கும் ரகசியப் பயணம் வெளியானது!ஈரானுக்கு எதிரான போரின் போது நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ரகசியமாகப் பயணம் செய்த சேதி தற்போது வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் போர் உச்சத்தில் இருந்தபோது, பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு ரகசியப்…