Category: வெளிநாட்டு செய்திகள்

யாரும் பார்த்திராத தாக்குதலை நடத்துவோம் – ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

ஈரானுடன் “உண்மையான உடன்படிக்கை” ஒன்று ஏற்பட்டு, அது முழுமையாகச் செயல்படுத்தப்படும் வரை அமெரிக்கப் படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘Truth Social’ சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,…

நிலவின் மறுபக்கம்: ஆர்ட்டெமிஸ் II அனுப்பிய முதல் புகைப்படம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தை முன்னெடுத்து வரும் விண்வெளி வீரர்கள், நிலவின் மிகவும் தொலைவில் உள்ள (மறுபக்கம்) பகுதியில் எடுத்த முதல் புகைப்படத்தை வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.நிலவின் அந்தத் தொலைதூரப் பகுதியில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் இதுவாகும். அத்துடன்,…

பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் – ஈரான் ஐ.நாவுக்கு கடிதம்!

ஈரானின் ஒரே செயல்பாட்டு அணுமின் நிலையமான புஷெர் அணுமின் நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் பெரும் கதிர்வீச்சு கசிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஈரான் அதிர்ச்சியூட்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.ஈரானின் புஷெர் அணுமின் நிலையத்திற்கு அருகே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள்…

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியத்தில் நேற்று (3) இரவு ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காபூலில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் எட்டு பேர்…

அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

ஈரானிய பாதுகாப்புப் படையினர் அமெரிக்காவின் A-10 ரக விமானம் ஒன்றின் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் வைத்து இந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் விமானி வான்குடை மூலம்…

ஜப்பான் மீண்டும் அணு ஆயுத நாடாக மாறக்கூடும்! சீனா குற்றச்சாட்டு

5,500 அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான 44.4 டன் புளூட்டோனியம் ஜப்பானிடம் உள்ளதாக சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக சீனா கூறுகையில், “ஜப்பான் இந்த புளூட்டோனியத்தை பயன்படுத்தினால், மிகக் குறுகிய காலத்திலேயே அந்த நாடு அணு ஆயுத நாடாக…

ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ஈரானின் நிலைப்பாடு

முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாக, ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்குச் சொந்தமில்லாத மற்றும் அவர்களுடன் தொடர்பில்லாத கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அனுமதிப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் எமது அதிகாரிகளுடன்…

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

கட்டார் கடலோரப் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது இனந்தெரியாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலினால் கப்பலின் ஒரு பக்கத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதிலிருந்த ஊழியர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என…

போரில் இணையாத நாடுகள் மீது ட்ரம்ப் கடும் விமர்சனம்

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளில் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நாடுகளை இலக்கு வைத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் தனது விமர்சனங்களை முன்வைத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால் விமான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும், அதேவேளை ஈரான் ஆட்சிக்கு…

லெபனானில் ஐ.நா அமைதிப்படை வீரர் பலி

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை நிலைகளில் ஒன்று ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானதில், அந்தப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐநா அமைதிப்படையின் கீழ் பணியாற்றிய தமது இராணுவ வீரர்களில் ஒருவர் கொல்லப்பட்டதையும், மேலும் மூவர் காயமடைந்துள்ளதையும் இந்தோனேசியா உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள்…