பாகிஸ்தான் அணிக்கு எதிரான இலங்கை டி-20 குழாம் அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடருக்கான 18 பேர் கொண்ட இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார். சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் டி20 குழாமுக்கு…

வெலிமடை – மஸ்பன்ன வீதியில் மீண்டும் மண்சரிவு

வெலிமடை, மஸ்பன்ன வீதியின் கம்சபா பம்பரபான பிரதேசத்தில் நிலவும் மழை காரணமாக மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. மண்சரிவு காரணமாக வீதிப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். நேற்று (05) மாலை இவ்வாறு மண் மேடு…

காலியில் கடும் மழை: வீதிகள் நீரில் மூழ்கின

காலி பிரதேசத்தில் இன்று (06) பெய்த மழை காரணமாக அந்நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காலி – வக்வெல்ல வீதி, காலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, காலி – வக்வெல்ல…

நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை

இன்று (06) நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலை 14.2 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை நிலையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இதேவேளை, நேற்று…

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என அறிவித்து தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி…

புலத்திசி, எல்ல ஒடிஸி ரயில் சேவைகள் மீள ஆரம்பம்!

புலத்திசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவை எதிர்வரும் 09 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை வரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் கேள்விக்கு ஏற்ப பயணத்…

வெனிசுலா இடைக்கால ஜனாதிபதிக்கு மிரட்டல் விடுத்த டிரம்ப்!

வெனிசுலா மீது திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்துச் சென்றது. வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை…

உயர்தரப் பரீட்சை: நாளை நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் நடத்தப்படாத பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்துவது நாளை (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த பரீட்சைபரீட்சார்த்திகளுக்காக மேலதிக வகுப்புகளை…

வெவன்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை இடமாற்றத் தீர்மானம்

மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ள கொத்மலை, ரம்பொடை வெவன்டன் தமிழ் மகா வித்தியாலயத்தை வேறு இடத்தில் நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொத்மலை தவலந்தென்னையில் அமைந்துள்ள தொண்டமான் கலாசார நிலையத்தில் பாடசாலையை தற்காலிகமாக நடாத்திச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாக…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் அவரது மகனும் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சருடன் அவரது இளைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளார்.…