Category: அரசியல் செய்திகள்

2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்காக கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள 2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில்…

கருத்தியல் ரீதியாக புலிகள் இன்னும் தோற்கடிக்கப்படவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்னும் கருத்தியல் ரீதியில் தோற்கடிக்கப்படவில்லை எனவும், இதனாலேயே இந்த அமைப்புக்காக சர்வதேசத்தில் நினைவகங்கள் அமைக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். இதுபற்றி மேலும் குறிப்பிட்ட அவர்: பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டு மக்களுக்கு உயிர் பயமின்றி…

புதிய அரசியல் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வு ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான பதிவுக்காக விண்ணப்பித்திருந்த புதிய அரசியல் கட்சிகளின் நேர்முகத் தேர்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் 47 அரசியல் கட்சிகள் முதற்கட்ட நேர்முகத் தேர்வுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த கொரியத் தூதுவர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொரியாவின் புதிய ஆட்சியின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளை…

1990ல் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவு நாள் இன்று

அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று பல நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1990ல் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவு நாள் இன்று (12) வீரமுணை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இதன்போது…

இளைஞர் சங்கத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம்

இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை…

வடகிழக்கில் தமிழ் ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பரந்த அடக்குமுறை

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID), ஆகஸ்ட் 17 ஆம் தேதி முல்லைத்தீவில் “விசாரணைக்கு” முன்னிலையாகுமாறு முன்னணி தமிழ் பத்திரிகையாளரும் உரிமைகள் பாதுகாவலருமான கணபதிப்பிள்ளை குமணனுக்கு மனு அனுப்பியுள்ளது. இது வடகிழக்கில் இராணுவ நில அபகரிப்புகள், போராட்டங்கள், காணாமல்…