Month: June 2026

அமெரிக்காவிலிருந்து வழங்கப்பட்ட ஹெலிகொப்டர்கள் நாட்டுக்கு

அமெரிக்க அரசாங்கத்தால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து TH-57 ‘சீ ரேஞ்சர்’ பல்நோக்கு ஹெலிகொப்டர்கள் தற்போது கடல் வழியாக நாட்டை வந்தடைந்துள்ளன. இந்த புதிய விமானத் தொகுதியானது, இலங்கை விமானப்படையின் நீண்டகால செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்து, அதன் முழு விமானப்பிரிவை…

நட்பு நகர வேலைத்திட்டத்தின் கீழ் 26 நகரங்கள் அபிவிருத்தி

நட்பு நகர வேலைத்திட்டத்தின் கீழ் 26 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்காக, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கமைய நகர அபிவிருத்தியில் அதிக…

2026-27 ஆண்டுக்கான தேசிய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தங்கள் அறிவிப்பு

2026-2027ஆம் ஆண்டுக்கான தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தங்களை சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தக் காலம் 2026 ஏப்ரல் 1 முதல் 2027 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி,…

நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்த ஆண்டுக்கு 5 பில்லியன் ரூபா செலவு

நீர்வெறுப்பு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் 5 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையைச் செலவிடுவதாக தேசிய நீர்வெறுப்பு நோய் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் நீர்வெறுப்பு நோய் தொடர்பான மரணங்களை முற்றாக ஒழிப்பதற்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அதன்…

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தம்

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார். இதன்படி திருத்தப்பட்ட 1973 ஆம் ஆண்டின் 25…

நாட்டின் பணவீக்கம் 7% ஆக அதிகரிக்க வாய்ப்பு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு போர் குறுகிய காலத்தில் முடிவுக்கு…

தனிநபர் ஒருவருக்கான மாதாந்த வாழ்வாதாரச் செலவு உயர்வு

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தனிநபர் ஒருவருக்கு மாதத்திற்குத் தேவையான குறைந்தபட்ச செலவு 17,117 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வறுமைக் கோட்டின்படி, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வறுமைக்…

“ஒரே சீசனில் 5 விருதுகள் வென்ற முதல் வீரர்” என்ற வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐபிஎல் 2026 சீசன் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அவர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற தவறியிருந்தாலும், தொடரின் மிகப்பெரிய நட்சத்திரமாக சூர்யவன்ஷி உருவெடுத்தார். 15 வயதான அவர், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 5…

நாட்டில் 85ஆக உயரும் பாதுகாக்கப்படும் வனங்கள்

2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘வனஸ்பதி’ திட்டத்தின் கீழ், இதுவரையில் 81 காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளாக வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதம் 5ஆம் திகதி மேலும் 5 காடுகள் வர்த்தமானி மூலம் பாதுகாக்கப்பட்ட காடுகளாக பிரகடனப்படுத்தப்படவுள்ளன. இதற்கமைய மொத்த…

ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் – பிரதமர் தெரிவிப்பு.

சமத்துவமின்மையையும் செயற்கை நுண்ணறிவு சவால்களையும் வெற்றிகொள்வதற்கு பாடத்திட்டத் திருத்தங்களுக்கு அப்பால் சென்ற ஆழமான கட்டமைப்பு ரீதியிலான கல்விச் சீர்திருத்தங்கள் அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கொழும்பு பேராயர் துஷாந்த ரொட்ரிகோவின் அழைப்பின்பேரில், நிகழ்த்திய,உரையின் போதே பிரதமர் இதனைக்…