Category: ஆன்மீக சார்ந்தவை

ஜனாதிபதியின் புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும், இணையற்ற தியாகத்தையும் அடையாளப்படுத்தும் இந்த ஹஜ் கொண்டாட்டமானது, இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஐந்தாவது கடமையான புனித ஹஜ் யாத்திரையின் காரணமாக தனித்துவம் பெறுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று…

வெசாக் திகதி மாற்றம் ஏன்? பௌத்த விவகார திணைக்களம் விளக்கம்

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மும்மகா நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள்…

புனித ரமலான் நோன்பு காலம் நாளை ஆரம்பம்

புனித ரமலான் நோன்பு காலம் நாளை (19) முதல் ஆரம்பமாகிறது.அதன்படி, நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு முஸ்லிம் மக்கள் நோன்பு நோற்பார்கள்.இன்று (18) இரவு புதிய பிறை தென்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு…

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என அறிவித்து தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி…

இந்த 4 ராசிகளுக்கு வாழ்க்கை ஓஹோனு மாறப்போகுது!

உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், பணியிடத்தில் சவால்கள் நிறைந்த பணிகளை தேர்வு செய்து, செய்து முடிப்பீர்கள்; அதில் வெற்றியும் காண்பீர்கள். துணிச்சலான முடிவு ஒன்றை இன்று நீங்கள் எடுக்க, தொழில் துறையில் உச்ச நிலை அடையும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் முடித்தவர்கள், தங்கள்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவகாலத்தையொட்டி கடந்த மாதம் 16 ஆம் திகதி நடை திறக்கப்பட்டது. 17ஆம் திகதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. பருவகாலத்தையொட்டி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தரிசனத்திற்கான ஒன்லைன் முன்பதிவு (தினசரி…

சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று மாலை முதல் ஒன்லைனில் முன்பதிவு

நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் திகதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27ஆம் திகதி நடக்கிறது. இந்நிலையில் வரும் 26 மற்றும்…

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன…

சபரிமலையில் குவிந்த இலட்சக்கணக்கான பக்தர்கள்!

வருடாந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் (16) திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால்…

🎙️ இன்றைய ராசிபலன் (11.09.2025 – வியாழக்கிழமை, ஆவணி 26)

✨ சந்திரன் கன்னி ராசியில் பயணிக்கிறது. சிந்தனைக்கும், தீர்மானத்திற்கும் உகந்த நாள்! ♈ மேஷம்உங்கள் உழைப்பால் வெற்றி கிடைக்கும். பணியில் மேலதிகாரிகளின் பாராட்டு.💼 வேலை – முன்னேற்றம்🪙 பணம் – வருமானம் கூடும்❤️ காதல் – இனிய நேரம் ♉ ரிஷபம்குடும்பத்தில்…