Category: ஆன்மீக சார்ந்தவை

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவு செல்லும் என அறிவித்து தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி…

இந்த 4 ராசிகளுக்கு வாழ்க்கை ஓஹோனு மாறப்போகுது!

உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், பணியிடத்தில் சவால்கள் நிறைந்த பணிகளை தேர்வு செய்து, செய்து முடிப்பீர்கள்; அதில் வெற்றியும் காண்பீர்கள். துணிச்சலான முடிவு ஒன்றை இன்று நீங்கள் எடுக்க, தொழில் துறையில் உச்ச நிலை அடையும் வாய்ப்பு கிடைக்கும். திருமணம் முடித்தவர்கள், தங்கள்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவகாலத்தையொட்டி கடந்த மாதம் 16 ஆம் திகதி நடை திறக்கப்பட்டது. 17ஆம் திகதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. பருவகாலத்தையொட்டி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தரிசனத்திற்கான ஒன்லைன் முன்பதிவு (தினசரி…

சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று மாலை முதல் ஒன்லைனில் முன்பதிவு

நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் திகதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27ஆம் திகதி நடக்கிறது. இந்நிலையில் வரும் 26 மற்றும்…

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும் இந்த யாத்திரையானது, அடுத்த ஆண்டு வெசாக் பௌர்ணமி தினம் வரை நடைபெறும். 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான யாத்திரை ஆரம்பத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீ சுமன…

சபரிமலையில் குவிந்த இலட்சக்கணக்கான பக்தர்கள்!

வருடாந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் (16) திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால்…

🎙️ இன்றைய ராசிபலன் (11.09.2025 – வியாழக்கிழமை, ஆவணி 26)

✨ சந்திரன் கன்னி ராசியில் பயணிக்கிறது. சிந்தனைக்கும், தீர்மானத்திற்கும் உகந்த நாள்! ♈ மேஷம்உங்கள் உழைப்பால் வெற்றி கிடைக்கும். பணியில் மேலதிகாரிகளின் பாராட்டு.💼 வேலை – முன்னேற்றம்🪙 பணம் – வருமானம் கூடும்❤️ காதல் – இனிய நேரம் ♉ ரிஷபம்குடும்பத்தில்…

புனித மீலாதுன் நபி தினம் இன்று

தேடிக்கொண்டிருக்கிறது. நபிகளாரின் உன்னத போதனைகளில் முழு மானுடத்திற்கே வழிகாட்டல்கள் உட்பொதிந்துள்ளன. அன்னாரின் போதனையானது ஒற்றுமை, பணிவு மற்றும் கருணையை பிரதிபலிக்கிறது, அது இன்றும் நமது பாதையை ஒளிரச் செய்கிறது என்பது என் நம்பிக்கை. ஒரு நாடாக நாம் இப்போது பல சவால்களை…

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்ற பால்குட பவனி இன்று (15) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 11 ஆம்…

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6 .15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அன்றாடி,…