Category: ஆன்மீக சார்ந்தவை

புனித மீலாதுன் நபி தினம் இன்று

தேடிக்கொண்டிருக்கிறது. நபிகளாரின் உன்னத போதனைகளில் முழு மானுடத்திற்கே வழிகாட்டல்கள் உட்பொதிந்துள்ளன. அன்னாரின் போதனையானது ஒற்றுமை, பணிவு மற்றும் கருணையை பிரதிபலிக்கிறது, அது இன்றும் நமது பாதையை ஒளிரச் செய்கிறது என்பது என் நம்பிக்கை. ஒரு நாடாக நாம் இப்போது பல சவால்களை…

செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய பால்குட பவனி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கலடி இரமேஸ்புரம் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்ற பால்குட பவனி இன்று (15) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 11 ஆம்…

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி திருவிழா!

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6 .15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அன்றாடி,…

10 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன மாம்பழம்

நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தான மாம்பழத் திருவிழாவில் ஒரு மாம்பழம் 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா ஓகஸ்ட் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் ஏழாம் நாள் திருவிழாவான மாம்பழத்…

இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு 6:51 மணிக்கு கம்பீரமாக வீதி வலம் வர உள்ளது. ஜூலை 30 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹெராவுடன் தொடங்கிய இந்தத்…

🎙️ 🔮 நாளைய ராசி பலன் உங்கள் நாளை முன்னறிவிக்கும் ஜோதிடப் பார்வை…

📺 Blue Ocean Media வழங்கும் ராசி பலன் மேஷம் – புதிய முயற்சிகள் பயன் தரும்; உற்சாகம் மேலோங்கும் நாள். ரிஷபம் – நிதி சிக்கல்கள் சற்று கவலை தரலாம்; செலவில் கட்டுப்பாடு தேவை. மிதுனம்– எதிர்பாராத வாய்ப்புகள் திறக்கப்படும்;…

மாங்கல்ய பாக்கியம் தரும் ஆடிப்பெருக்கு இன்று

பஞ்சபூதங்களில் முக்கியமானது நீர். நீரில் இருந்தே உயிர்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது. அதனால் நீரை போற்றி, வணங்கி, நீருக்கும், ஆறுகள் போன்ற நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பல மடங்காக…