Category: விளையாட்டு செய்திகள்

பிரபல பாகிஸ்தான் வீரருக்கு அபராதம்!

அனுமதியின்றி நண்பர்களை பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி அழைத்து வந்த நிலையில் அவர் மீது அபராதம் விதித்து கிரிக்கெட் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பி.எஸ்.எல். தொடரில் லாகூர் கலாண்டர்ஸ் அணியின் அணி…

19 ஆவது ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பம்

இந்தியன் பிரிமியர் லீக் 19 ஆவது தொடரின் முதல் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று (28) ஆரம்பமாகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ்…

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல்…

லசித் மலிங்கா தலைமையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் தெரிவு.

Lasith Malinga தலைமையில் இலங்கையில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறியும் நோக்கில் சிறப்பு தெரிவு மற்றும் பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.Sri Lanka Cricket ஏற்பாட்டில் நடைபெறும் இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள்…

போர் பதற்றம் – வீரர்களின் பயண பாதுகாப்பு குறித்து ஐசிசி அவதானம்

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலையினை உன்னிப்பாகக் அவதானித்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. 2026 டி20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரினதும் பயணம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய விரிவான…

இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் நாட்டுக்கு

இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் ரிச்சர்ட் வில்லியம் தோம்சன் (Richard William Thompson), இரண்டு வார கால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (24) நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் இன்று காலை 08.35 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான…

‘சூப்பர் 8’ சுற்றுக்குத் தகுதி பெற்ற சிம்பாப்வே அணி!

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் சிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று (17) நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கமைய குறித்த இரு அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டதோடு, சிம்பாப்வே அணி ‘சூப்பர்…

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டு…

இளையோர் உலகக் கிண்ணம்! 6-வது முறையாக செம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி சிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது. இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது வைபவ்…

இங்கிலாந்து, இலங்கைக்கு நிர்ணயித்த வெற்றியிலக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று (3) இடம்பெறுகின்றது. பல்லேகலையில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்து. இதன்படி…