Category: விளையாட்டு செய்திகள்

2026-27 ஆண்டுக்கான தேசிய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தங்கள் அறிவிப்பு

2026-2027ஆம் ஆண்டுக்கான தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஒப்பந்தங்களை சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் (SLC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தக் காலம் 2026 ஏப்ரல் 1 முதல் 2027 மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி,…

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தம்

மூன்று தேசிய விளையாட்டுச் சங்கங்களின் பதிவை தற்காலிகமாக இடைநிறுத்தி, அவற்றின் நிர்வாகத்தை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே வெளியிட்டுள்ளார். இதன்படி திருத்தப்பட்ட 1973 ஆம் ஆண்டின் 25…

“ஒரே சீசனில் 5 விருதுகள் வென்ற முதல் வீரர்” என்ற வரலாறு படைத்த வைபவ் சூரியவன்ஷி!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐபிஎல் 2026 சீசன் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது. அவர் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற தவறியிருந்தாலும், தொடரின் மிகப்பெரிய நட்சத்திரமாக சூர்யவன்ஷி உருவெடுத்தார். 15 வயதான அவர், ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் 5…

IPL தொடரில் இரண்டாவது தடவையாகவும் சேம்பியனாகிய RCB

19வது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரிலும் சேம்பியனாகி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. தொடரில் இன்று (31) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள்…

தங்கம் வென்றார் தருஷி அபிஷேகா

ஆசிய 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான தடகளப் போட்டித் தொடரின் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் குறித்த போட்டியில், அவர் 04 நிமிடங்களும் 31 தசம்…

LPL தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு

இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (23) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள தொடருக்காக ஐசிசி (ICC) முழு அங்கத்துவம் பெற்ற அனைத்து நாடுகளின்…

கசகஸ்தானை வீழ்த்தி சேம்பியனாகிய இலங்கை ரக்பி மகளிர்

உஸ்பெகிஸ்தான் – தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற 2026 மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கையின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் சேம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன. சற்று…

CASA 7s ரக்பி கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை

உஸ்பெகிஸ்தானின் தஷ்கண்ட் நகரில் நடைபெற்ற மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் கொண்ட (CASA 7s) ரக்பி தொடரின் சேம்பியன் பட்டத்தை இலங்கை ஆடவர் அணி இன்று (17) தமதாக்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், அண்டை நாடான இந்திய அணியை 31-10…

அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது நிலவும் மழையுடனான காலநிலை நிலவரத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, கழகங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர், ‘பி’…

LPL: வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு நாளை மறுதினம் ஆரம்பம்

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான வெளிநாட்டு வீரர்களின் பதிவு நாளை மறுதினம் (08) ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்வரும் 18ஆம் திகதி வரை இதற்காகப் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை…