Category: ஏனையவை

அவுஸ்திரேலிய டி-20 தொடரை கைப்பற்றிய இந்தியா

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2 -1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. முதல் போட்டி மழையினால் தடைப்பட்ட நிலையில், இன்றைய (8) இறுதிப் போட்டியும்…

பாடலாசிரியர் சினேகனின் தந்தை காலமானார்

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினேகன், நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும்…

ருஹுணு பல்கலையின் விவசாய பீட மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (19) நடைபெற்ற…

இன்றிரவு விண்கல் மழை!

இந்த ஆண்டின் முக்கிய விண்கல் மழை பொழிவை இன்றிரவு (20) பார்வையிட முடியும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். இந்த விண்கல் மழைக்கு ஓரியோனிட்ஸ் (orionids) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல் மழையை அதிகாலை 3.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி…

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல்!

அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழித் தாக்குதல் நடந்தது. இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம்சாட்டிய தலிபான் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. நேற்று (11) இரவு பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த இந்த…

2025 நோபல் பரிசு அறிவிப்பு – உலகின் சிறந்த சிந்தனையாளர்களுக்கு கௌரவம்

2025ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் உலகை மாற்றிய முன்னேற்றங்களுக்காக இந்த ஆண்டும் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனையாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 🧬 மருத்துவவியல் / உடலியங்கியியல் (Physiology or Medicine)…

இன்று வானத்தில் தோன்றும் ‘சூப்பர் மூன்’

2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் மூன் பூரணை தினமான இன்று (6) வானில் காட்சியளிக்கவுள்ளது. வழமையாக வானில் தோன்றும் முழு நிலவை விட சுமார் 7% பெரியதாகவும், அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என்று ஆதர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப…

நெடுந்தீவு கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது

Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே இன்று(28) அதிகாலை இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர்…

அனைத்து அரச நிறுவனங்களுக்கும் கோப் குழு அழைப்பு

கோப் என அழைக்கப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் கீழுள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 02ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அரச நிதியை தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், அந்த நிறுவனங்களின்…

பிரபல நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததை அடுத்து அவரை சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு…