Category: ஏனையவை

நாளை முதல் அமுலாகும் பதுளை – அம்பேவெல ரயில் நேர அட்டவணை

நாளை (20) முதல் மலையகப் ரயில் மார்க்கத்தில் பதுளை மற்றும் அம்பேவெலவிற்கு இடையில் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயிலவே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, பதுளை ரயில் நிலையத்திலிருந்து மு.ப 9.00 மணிக்கும் பி.ப 3.00 மணிக்கும் இரண்டு ரயில் சேவைகள் அம்பேவெல…

அவதார் 3 முன்பதிவில் மொத்தமாக செய்துள்ள வசூல்!

அவதார் சீரிஸில் வெளிவரும் திரைப்படங்களுக்கு உலகளவில் அமோக வரவேற்பு உள்ளது. 2009 இல் வெளிவந்த அவதார் முதல் பாகம் மற்றும் 2022 இல் வெளிவந்த இரண்டாம் பாகம் ஆகிய இரு திரைப்படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவு மிகப்பெரியது. இதில் 2009 இல்…

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவு, சாலைக் கடற்கரைப் பகுதியில் கடத்துவதற்குத் தயாராக இருந்த சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதிகளைக் கடற்படையினரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்று (17) மீட்டுள்ளனர். முல்லைத்தீவு – சாலைக் கடற்கரை ஊடாகக் கஞ்சா கடத்தப்படவுள்ளதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த…

ஏவிஎம் சரவணன் காலமானார்

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பின் காரணமாக தமது 86 வயதில் இன்று (4) காலமானார். சிறிது காலமாக வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் இன்று…

மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானப்படை ஹெலிகொப்டர் விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் இருந்தவர்கள் காயமடைந்ததாக…

இன்று தளபதி பிரபாகரன் பிறந்த நாள் – உலகெங்கும் தமிழர்கள் நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளான இன்று (நவம்பர் 26), உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அவரை நினைவுகூரி, மலர்வணக்கங்கள் செலுத்தி வருகிறார்கள். வட அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழ் மக்கள்,…

திருகோணமலை சம்பவம் – அறிக்கை கோரிய ஜனாதிபதி

நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த…

அவுஸ்திரேலிய டி-20 தொடரை கைப்பற்றிய இந்தியா

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை 2 -1 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. முதல் போட்டி மழையினால் தடைப்பட்ட நிலையில், இன்றைய (8) இறுதிப் போட்டியும்…

பாடலாசிரியர் சினேகனின் தந்தை காலமானார்

தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று அதிகாலை காலமானார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினேகன், நட்புக்குரிய திரையுலக நண்பர்களுக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும்…

ருஹுணு பல்கலையின் விவசாய பீட மாணவர்களுக்கு விசேட அறிவுறுத்தல்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை மறு அறிவிப்பு வரும் வரை உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (19) நடைபெற்ற…