“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி- மன்னார் உயர்தொழில்நுட்பவில் கல்வி நிறுவனத்தில்
தேசிய ஆபத்தானபோதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (National DangerousDrugs Control Board) மற்றும் மன்னார் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிலையம் (ATI Mannar) இணைந்து உயர்தொழினுட்பவியல் கற்கை மாணவர்களிற்கான “ஆபத்தான போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி” 06.11.2025 இன்று வெற்றிகரமாகநடைபெற்றது.…
