மன்னார் காற்றாலை 2ஆம் கட்ட திட்டம் மற்றும் கனிய மண் அகழ்வு: ஆகஸ்ட் 7ல் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!
பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் சுமார் 15க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை…
