Month: March 2026

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று முதல் அமுல்

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளது. இன்று ஆரம்பமாகும் வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை…

ஓமான் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

ஓமானின் மசந்தம் (Musandam) கடற்கரையிலிருந்து சுமார் 5 கடற்படை மைல் தொலைவில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக ‘CNN’ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.…

ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடியது ஈரான்

ஹோர்முஸ் நீரிணை ஊடாக எந்தவொரு கப்பலுக்கும் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகளுக்கு எதிராக ஈரானிய ஆயுதப்படைகள்…

ஈரான் அதி உயர் தலைவரின் மகள், மருமகன் கொலை!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா, ஈரானில் நடத்திய தாக்குதலில் ஈரானின் அதி உச்ச தலைவரின் மகள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஊடகம் ஒன்று இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகள், மருமகன்…

அயதுல்லா அலி கமேனியின் சடலம் மீட்கப்பட்டதா? – இஸ்ரேல் அறிவிப்பு

ஈரான் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உயர் மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. அத்துடன் உயிரிழந்த கமேனியின் உடலும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் உயர்மட்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. எனினும் ஈரானின்…

சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் – நெதன்யாகு

ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் தெஹ்ரான் வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து வௌியிட்டுள்ளார். இந்த சர்வாதிகாரி இல்லாமல் போய்விட்டார் என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார். எனினும், அவர்…

வௌிநாட்டவரின் விசா காலம் நீடிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டதன் காரணமாக, இலங்கையிலிருந்து வெளியேற முடியாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்களின் விசா காலம் 07 நாட்களுக்கு நீடிக்கப்படும் என்றும், அதற்காக எவ்வித கட்டணமும் அறவிடப்பட…