Month: May 2026

வெலிக்கடை சிறைக்கைதி உயிரிழப்பு: மூன்று சிறைக்காவலர்கள் கைது

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.…

தமிழக சட்டமன்ற தேர்தலில் த.வெ.க அமோக வெற்றி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெற்றியாளர்களின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. 108 தொகுதிகளில்…

ஈரானை உலக வரைபடத்தில் இருந்து அகற்றும் நிலை உருவாகும் – ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால், ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலின்…

சர்வஜன அதிகாரம் வௌியிட்டுள்ள கண்டனம்!

அரசாங்கத்தால் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு தொடுக்கப்பட்ட அரசியலமைப்புக்கு முரணான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வஜன அதிகாரம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான ரஞ்சன் செனவிரத்ன, சம்பந்தப்பட்ட கூற்றுக்கள் ஆத்திரமூட்டும் தன்மை கொண்டவை என்றும் அரசியலமைப்பு ரீதியாக நியாயப்படுத்த…

இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் 12 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு 12 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 12 வயதுக்குட்பட்ட 2 சிறுவர்களும் அடங்குவதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் பிரஷிலா சமரவீர, கொழும்பு…

இலங்கை – மாலைத்தீவு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு நேற்று (4) இலங்கையை வந்தடைந்தார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ அரச விழா இன்று முற்பகல் ஜனாதிபதி…

தன்சல் பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் தன்சல்களை பதிவு செய்யும் பணிகள் இன்று (4) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டங்களில் இப்பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்…

கம்பன் விழாவில் ஜனாதிபதிக்கு விருது!

தமிழ் மக்களின் முக்கிய கலாசார மற்றும் இலக்கிய விழாவான “கம்பன் விழா” நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார். நேற்று (03) பிற்பகல் கம்பன் விழாவானது வெள்ளவத்தை ராமகிருஷ்ணா மண்டபத்தில் இடம்பெற்றது. சிறந்த தமிழ் கவிஞர்களில் ஒருவரான கம்பரின் பெயரில்…

ஈட்டி எறிதல் போட்டியில் சுமேத ரணசிங்கவிற்கு வெள்ளிப் பதக்கம்

தென் கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய எறிதல் சாம்பியன்ஷிப் தொடரின் (Asian Throwing Championship) ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சுமேத ரணசிங்க சாதனை படைத்துள்ளார். இப்போட்டியில் அவர் 75.61 மீட்டர் தூரத்தை எட்டி இந்த வெற்றியைப்…

வெசாக் திகதி மாற்றம் ஏன்? பௌத்த விவகார திணைக்களம் விளக்கம்

இந்த ஆண்டின் வெசாக் பௌர்ணமி தினம் மே மாதம் 30ஆம் திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பௌத்த விவகார திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வரும் பின்னணியிலேயே இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மும்மகா நிக்காயக்களின் மகாநாயக்க தேரர்கள்…