நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும். 

அதன்படி, 

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் 

களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட 

மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய 

எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள் 

காலி மாவட்டம் 

– நாகொட 

– எல்பிட்டிய 

– பத்தேகம 

– யக்கலமுல்ல 

களுத்துறை மாவட்டம்: 

– பாலிந்தநுவர – மத்துகம 

மாத்தறை மாவட்டம்: 

– கொட்டபொல 

இரத்தினபுரி மாவட்டம்: 

– எலபாத 

– கலவானை

– பெல்மடுல்லை

By RifkaNF