நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும்.
அதன்படி,
எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள்
களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட
மாத்தறை மாவட்டம் – வெலிபிட்டிய
எச்சரிக்கை நிலை 1 – விழிப்புடன் இருங்கள்
காலி மாவட்டம்
– நாகொட
– எல்பிட்டிய
– பத்தேகம
– யக்கலமுல்ல
களுத்துறை மாவட்டம்:
– பாலிந்தநுவர – மத்துகம
மாத்தறை மாவட்டம்:
– கொட்டபொல
இரத்தினபுரி மாவட்டம்:
– எலபாத
– கலவானை
– பெல்மடுல்லை
