இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவு செய்த இந்திய துணை ஜனாதிபதி
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு, இந்திய உப ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தனது உத்தியோகபூர்வ விஜயத்தை ஆரம்பித்து, அவர் டெல்லியில் இருந்து நேற்று (19) நாட்டிற்கு வருகை தந்திருந்தார். இதன்போது அவர் ஜனாதிபதி…
