Month: April 2026

ஏப்ரலில் பணவீக்கம் அதிகரிப்பு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான…

பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை!

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரைத்…

புகையிலை அற்ற எதிர்கால சந்ததி – புதிய பரிந்துரைகள் சமர்ப்பிப்பு

2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பிறந்த அனைத்துப் பிள்ளைகளையும் புகையிலை பாவனையற்ற ஒரு தலைமுறையாக மாற்றுவதற்கான பரிந்துரைகள் அடங்கிய கருத்துருத் தாள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.இந்த வேலைத்திட்டமானது புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையினால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன்,…

வாழைச்சேனையில் திருட்டுப் பொருட்களை மோசடி செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

வாழைச்சேனை பகுதியில் வீடு ஒன்றை உடைத்துத் திருடப்பட்ட 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலி மற்றும் 65 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றைத் தன்வசம் வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளார். கல்குடா பகுதியில் உள்ள…

திறைசேரி நிதி மோசடி: நிதி அமைச்சு விசேட அறிவிப்பு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சு பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளது. அநேகமாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் இந்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என…

விளையாட்டு அமைச்சின் வசம் சென்றது கிரிக்கெட் சபை!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) முதல் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31…

மன்னார் டச்சுக் கோட்டை 108 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு

மன்னார் மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மன்னார் டச்சுக் கோட்டையின் (Mannar Dutch Fort) தற்போதைய நிலைமைகள் மற்றும் அதன் புனரமைப்புத் தேவைகள் குறித்து ஆராயும் பொருட்டு, வடமாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் தேசிய மக்கள் சக்தியின்பிரதிநிதிகள் இன்று…

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவம்

அமெரிக்க கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உருவத்தை உள்ளடக்குவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டுகளில் இந்த மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனநாயக…

கோதுமை மா விலை இன்று முதல் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலையை இன்று (29) முதல் அதிகரிப்பதற்கு ப்ரீமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, ப்ரீமா நிறுவனத்தின் கோதுமை மா ஒரு கிலோகிராமின் விலையை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளமையே இந்த விலை உயர்விற்கான…

ஜனாதிபதியைச் சந்தித்த பஞ்ஞாகர தேரர்!

“ஏஹிபஸ்ஸிகோ” அமைதி நடைபயணத்தின் நிறைவு அரச விழாவினைத் தொடர்ந்து, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் நேற்று (29) இரவு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உலக மக்களுக்கு அமைதிச் செய்தியைப் பகிர்ந்து…