Month: August 2025

‘கூலி’ படத்தின் முதல் நாள் வசூல் விபரம் இதோ!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம், கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி,…

சீதுவை கொலைச் சம்பவம்: 7 சந்தேக நபர்கள் கைது

ஈரியகஹலிந்த வீதிப் பகுதியில் கடந்த 12 ஆம் திகதி இரவு இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக சீதுவை பொலிஸார் நேற்று (14) 7 சந்தேக நபர்களை கைது செய்தனர். தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்ட இந்தக் குழுவிடமிருந்து மூன்று மன்னா…

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு அரசுக்கு சவாலாக உள்ளது

தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நானுஓயா ரயில் நிலையத்தின் கள விஜயத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,…

மட்டக்களப்பு, மாங்காடு பகுதியில் விபத்து: இருவர் படுகாயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காடு பகுதியில் நேற்று (14) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் மாங்காட்டில் துவிச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும், துவிச்சக்கர…

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு : விசாரணையில் வௌியான தகவல்

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு இன்று (14) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பின்வருமாறு கூறினார்: செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும், யாழ்ப்பாணப்…

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 2006ஆம் ஆண்டு ஆவணி மாதம் 14ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது…

ஆளும் தரப்பு கஞ்சா செய்கைக்கு சட்ட ரீதியிலான அனுமதி வழங்கியது ஏன்?

தேர்தல் சமயத்தில், வலுச்சக்தி அமைச்சு சார் நடவடிக்கைகளில் இவற்றை இவ்வாறு செய்ய முடியும் அவ்வாறு செய்ய முடியும் என சொன்ன விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை அவ்வாறு செய்ய முடியாது என்று தற்போது தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு வெட்கமோ இல்லாமல்…

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த அதிகாரசபை

பணச் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டமூலத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா வெளிநாடு சென்றுள்ளதால் அந்தக் குழுவின் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற…

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், இன்று (14) பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் மாயமாகியுள்ளதால், தற்போது மீட்புப் பணியில் இராணுவம் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சஷோதி கிராமத்தில்…

42 வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் பாரிய திருத்த வேலைகள்

இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய 42 வருடங்களுக்குப் பின்னர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலுக்கு அமைய இலங்கைப் பாராளுமன்றத்தில் பாரிய அளவிலான திருத்த வேலைகள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பாராளுமன்ற…