யாழில் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (27) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்…
