Month: September 2025

யாழில் மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (27) மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இன்றைய போராட்டத்தில் மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்…

யாழில் டெங்கு பரவும் வகையில் சூழலை பேணியவர்களுக்கு அபராதம்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை பேணியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட தொண்டைமானாறு பகுதியில் நேற்று முன்தினம் டெங்கு நோய் தொடர்பான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது அந்த பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய…

கோப் குழுவை வலுப்படுத்த புதிய திருத்தம்

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (COPE) வெளிவரும் பாரதூரமான நிதி மோசடிகள் அல்லது ஊழல்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பான நிலையியற் கட்டளையில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான தீர்மானம் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்க பொறுப்பு…

வரி செலுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு

2024/2025 வரி மதிப்பீட்டு ஆண்டுக்கான இறுதி வருமான வரி செலுத்துதல்களை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அனைத்து வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு தனிநபர்கள், பங்குடமை, கூட்டாண்மைகள் மற்றும்…

ASP பதவி உயர்வுகளுக்கு எதிராக 3 மனுக்கள் தாக்கல்

உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவி உயர்வுக்காக சமீபத்தில் நடைபெற்ற பரீட்சையில் கலந்துகொண்டவர்களில் 45 பேர் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாகப் பதவி உயர்வு பெற்றதால், தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, 170 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் உயர்…

மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள்…

ஒல்கொட் மாவத்தையில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்

கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும். அதன்படி, எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக…

2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்

இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில்…

ரகசா புயலால் 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!

தென் சீனக்கடலில் உருவான ரகசா புயல் தைவானைப் புரட்டி போட்ட நிலையில் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து ரகசா புயலால் மணிக்கு 200-லிருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான…