Month: October 2025

இலங்கை அணிக்கு புதிய 2 பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

இலங்கை அணிக்கு புதிய இரண்டு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக ஜூலியன் வூட் நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் 1 முதல் அமுலாகும் வகையில் ஒரு வருட காலத்திற்கு அவர் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக செயற்படுவார் என…

யாழில் விடுதி மாடியில் இருந்து குதித்த 14 வயது மாணவி

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இரண்டாம் மாடியில் இருந்து குதித்த நிலையில், சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடுவில் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 14…

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன் எச்சரிக்கை!

தொடரும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு 24 மணிநேர மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (4) மாலை 6 மணிக்கு அறிக்கை ஒன்றை விடுத்து இதனை அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பதுளை மாவட்டத்தின்…

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தடையின்றி தொடரும் – எரிசக்தி அமைச்சர்

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தத் திட்டங்களால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மனிதாபிமான ரீதியாக பரிசீலிக்கப்பட்டு அவற்றைத் தீர்க்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று…

இலங்கை – அவுஸ்திரேலியா போட்டி கைவிடப்பட்டது

மகளிர் உலகக் கிண்ணத் தொடரின் இன்று (4) இடம்பெறவிருந்த இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி கொழும்பில் இடம்பெறவிருந்த நிலையில், பெய்த கடும் மழைக் காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

மின்சாரக் கட்டண உயர்வு – PUCSL வௌியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்த மின்சாரக் கட்டண உயர்வு முன்மொழிவு குறித்த முடிவை, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) இந்த மாதத்தின் இரண்டாவது வார இறுதிக்குள் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. CEB, மின்சாரக் கட்டணத்தில் 6.8% அதிகரிப்பை முன்மொழிந்து,…

மூன்று இடங்களில் வெடிக்காத நிலையில் இனங்காணப்பட்ட குண்டுகள்

மருதங்கேணி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பகுதியில் கோவில் வயல் தனியார் காணியில் இருந்து வெடிக்காத நிலையில் மூன்று பகுதிகளில் குண்டுகள் இனங்காணப்பட்டுள்ளது. மண்டலாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய காணியில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த காணிக்குள்…

வடிகாணில் இருந்து சிசு ஒன்று மீட்பு

மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், புதிதாகப் பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது. சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத்…

ஒரு கோடி பெறுமதியான ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் நான்கு பேரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட…

மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தல்!

மறு அறிவிப்பு வரும் வரை, தவெக சார்பில் எந்த நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டாமென மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் விஜய் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் நடைபெற்ற விஜயின் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக…