கைதான 22 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள்…
