ஜனாதிபதி தலைமையில் இன்று 59 ஆவது தேசிய புத்தரிசி விழா
59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில், மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை புத்தபெருமானுக்கு அர்ப்பணித்தனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி…
