தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் 2025 இல் இலங்கை பெருமை – எட்டு தங்கம், பல சாதனைகள்!

ராஞ்சியில் (இந்தியா) நடைபெறும் 4வது தெற்காசிய மூத்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீரர்கள் அபார வெற்றிகளைப் பெற்று தாய்நாட்டின் கொடியை உயர்த்தினர். இந்த ஆண்டு போட்டிகள் அக்டோபர் மாத இறுதியில் இந்திய மாநிலமான ஜார்கண்டின் ராஞ்சியில் நடைபெறுகின்றன. தெற்காசியாவின் சிறந்த…

தெற்கு கடலில் செயலிழந்த வணிகக் கப்பலின் பணியாளர்கள் மீட்பு

இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அதன் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால், பேரிடரிலும் உயிருக்கு ஆபத்திலும் இருந்த வணிகக் கப்பலான MV INTEGRITY STAR இன் பணியாளர்கள், கடற்படையினரால் வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பாதுகாப்பாக…

தாய்லாந்து – கம்போடியா அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்து

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். தாய்லாந்து மற்றும் கம்போடியப் பிரதமர்கள் சற்று முன்னர் மலேசியாவில் வைத்து குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான முன்னெடுப்புகளின் மத்தியஸ்தராக…

வெலிகம துப்பாக்கிதாரி கைது

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு…

இலங்கை – இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்

இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த…

Asia Pacific PRO/AM போட்டியில் முதலிடம் பெற்ற Segaran Sivanesarasa – இலங்கைக்கும்Asia Pacific PRO/AM போட்டியில் முதலிடம் பெற்ற Segaran Sivanesarasa – இலங்கைக்கும் மட்டக்களப்பு SMC கல்லூரிக்கும் பெருமை!

இந்தோனேசியாவின் Bali நகரில் நடைபெற்ற Men’s Fitness Asia Pacific PRO/AM போட்டியில், இலங்கை வீரர் Segaran Sivanesarasa முதலிடம் பெற்று, நாடு முழுவதும் பெருமையை ஏற்படுத்தியுள்ளார். Natural Body Building Australia நிறுவனம் நடத்திய இந்த போட்டியில், ஆசியா பசிபிக்…

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி நகர்த்திய அமெரிக்கா

உலகின் மிகப் பெரிய போர்க் கப்பலை கரீபியன் தீவுகள் நோக்கி ஐக்கிய அமெரிக்கா அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. USS Gerald R Ford என்று பெயரிடப்பட்ட இந்த விமானம் தாங்கி கப்பல், 90 விமானங்கள் வரை கொண்டு செல்லக்கூடிய…

நாடளாவிய ரீதியில் சுனாமி தயார்நிலை ஒத்திகை நவம்பர் 5ஆம் திகதி

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சுமாத்ரா தீவை…

யாழ் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு 13 மணி நேர மின்வெட்டு : வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் நாளைய தினம் (26) 13மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபை (CEB) அறிவித்துள்ளது. அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் காலை 6 மணி தொடக்கம் மாலை 7…

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் விடுவிப்பு

எரித்திரியாவில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்களை (Naval Guards) விடுவித்துக் கொள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. Seagull Maritime நிறுவனத்திற்குச் சொந்தமான ஐரோப்பிய கப்பல் ஒன்று, அஸர்பைஜான்…