அனைத்து இந்திய விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கான இந்திய உளவுத்துறை தகவல்களைக்…

புலமைப்பரிசில் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சையை கருத்தில் கொண்டு, இன்று (06) நள்ளிரவுக்குப் பின்னர் பரீட்சை முடியும் வரை புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பரீட்சார்த்திகளுக்கான மேலதிக கல்வி வகுப்புகளை ஏற்பாடு செய்து…

மன்னாரில் இளையோர் முன்னெடுத்த ‘கருநிலம் பாதுகாப்பு’ மண் மீட்பு போராட்டம்!

மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று…

மன்னார் காற்றாலை 2ஆம் கட்ட திட்டம் மற்றும் கனிய மண் அகழ்வு: ஆகஸ்ட் 7ல் நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்பேசும் சுமார் 15க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து இட்டு இலங்கை ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பப்பட்ட அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மன்னாரில் மக்களுடைய எதிர்ப்புகளையும் மீறிய வகையில் அவர்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசாங்கத்தால் அமைக்கப்படும் காற்றாலை…

திருக்கோவில் மயானத்தில் அதிர்ச்சி அகழ்வு: இனியபாரதி வழக்கில் மர்மங்கள் வெளிவருமா?

திருக்கோவில், ஜூலை 31, 2025: கிழக்கு மாகாணத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான ‘இனியபாரதி’ என அழைக்கப்படும் கே. புஷ்பகுமார்…

🎙️ 🔮 நாளைய ராசி பலன் உங்கள் நாளை முன்னறிவிக்கும் ஜோதிடப் பார்வை…

📺 Blue Ocean Media வழங்கும் ராசி பலன் மேஷம் – புதிய முயற்சிகள் பயன் தரும்; உற்சாகம் மேலோங்கும் நாள். ரிஷபம் – நிதி சிக்கல்கள் சற்று கவலை தரலாம்; செலவில் கட்டுப்பாடு தேவை. மிதுனம்– எதிர்பாராத வாய்ப்புகள் திறக்கப்படும்;…

ஜூலை மாதத்தில் 200,000ஐ தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வருகை தந்த…

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். வேரஹெரவில் உள்ள மோட்டார்…

38 ஆண்டுகளுக்குப் பின்னர் செம்பியன்ஷிப்பை வென்ற கண்டி திரித்துவக் கல்லூரி

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் செம்பியன்ஷிப்பை கண்டி திரித்துவக் கல்லூரி நேற்று (02) வென்றுள்ளது. கொழும்பு வெஸ்லி கல்லூரியை 23-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றது. இந்த இறுதிப் போட்டி பல்லேகலை திரித்துவக்…

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து வடக்கில் கலந்துரையாடல்!

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் நேற்று (02) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலானது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி…