கென்யாவில் விமான விபத்து – 6 பேர் பலி

கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. நேற்றிரவு (07) இந்த…

இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று

வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு 6:51 மணிக்கு கம்பீரமாக வீதி வலம் வர உள்ளது. ஜூலை 30 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹெராவுடன் தொடங்கிய இந்தத்…

A/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியானது

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களானwww.doenets.lkஅல்லதுwww.results.exams.gov.lkஇல் பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளின்…

வடகிழக்கில் தமிழ் ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பரந்த அடக்குமுறை

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID), ஆகஸ்ட் 17 ஆம் தேதி முல்லைத்தீவில் “விசாரணைக்கு” முன்னிலையாகுமாறு முன்னணி தமிழ் பத்திரிகையாளரும் உரிமைகள் பாதுகாவலருமான கணபதிப்பிள்ளை குமணனுக்கு மனு அனுப்பியுள்ளது. இது வடகிழக்கில் இராணுவ நில அபகரிப்புகள், போராட்டங்கள், காணாமல்…

பொலிஸாரின் அதிரடி சோதனையில் 800 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 675 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் மற்றும் குற்ற…

12 கிலோ குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கிய மூவர்

குஷ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை விமான நிலைய வருகை முனையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது…

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்

பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக…

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து – இரண்டு அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, நேற்று(6) காலை 9.12 மணியளவில் (உள்ளூர்…

புதிய நாட்டை உருவாக்கி அதன் ஜனாதிபதியான 20 வயது இளைஞர்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘வெர்டிஸ்’ என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் ஜனாதிபதியாகியுள்ளார். குரோஷியா மற்றும் செர்பியாவுக்கு இடையில், டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், “வெர்டிஸ் குடியரசு” என்ற புதிய நாட்டை டேனியல் ஜாக்சன் என்ற…

காணாமல் போனவர் மீதான தேடல்

புகைப்படத்தில் உள்ள நபர் ஹோல்புரூக்கை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை இறுதியாக தலவாக்கலையில் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவரை யாராவது க் பார்த்திருந்தால் அல்லது ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக 0774552837 இந்த தொலைபேசி…