முல்லைதீவில் இளைஞன் மரணமடைந்தமை தொடர்பில் நீதியான விசாரணை
முத்துஐயன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல் போனவர் சடலமாக மீட்பு; விசாரணைகளை துரிதகதியில் மேற்கொள்ளுமாறு பொலிசாருக்கு ரவிகரன் எம்.பி வலியுறுத்து முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுப்பகுதியில் கடந்த 07.08.2025அன்று இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போய் தேடப்பட்டுவந்த நபர் முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில்…
அனைத்து போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற இலங்கை இளையோர் ரக்பி அணி
இன்று (09) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆசிய ரக்பி எழுவர் அடங்கிய போட்டியில் இலங்கை அணி ஐக்கிய அரபு இராஜ்ஜிய (UAE) அணியை 26-24 என்ற கணக்கில் வீழ்த்தியது. அதன்படி, இலங்கை அணி ஆரம்ப சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று,…
ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் தம்பான ஆதிவாசி அருங்காட்சியக வளாகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பிரதான ஆதிவாசியினத் தலைவரான, விஷ்வகீர்த்தி வனஸ்பதி ஊருவரிகே வன்னியலெத்தோ, 1996…
சிந்துஜா மரணம் தொடர்பில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் கைது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த மரியராஜ் சிந்துஜா என்ற பட்டதாரியான இளம் குடும்ப பெண் மரணத்துடன் தொடர்புடையதாக பணி நீக்கம் செய்யப்பட்ட வைத்தியர் ஒருவர் உள்ளடங்களாக ஐவரில் மூவர் இன்றைய தினம் (9) கைது செய்யப்பட்டுள்ளதாக…
தேசிய மட்ட போட்டிகளில் பங்குகொள்கிறது மட்/ இந்துக்கல்லூரி
ஏழு தேசிய மட்ட போட்டிகளில் பங்குகொள்கிறது மட்/ இந்துக்கல்லூரி மட்டக்களப்பு இந்துக்கல்லூரியானது இம்முறை நடைபெற்ற 2025ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில். 1.கரம்20 வயது ஆண்கள் பிரிவு (Champion)2.உடற்பயிற்சி திறனாய்வு14-20 வயது ஆண்கள் பிரிவு (1st Runner Up)3.கைப்பந்து20 வயது…
ரத்தனகொல்ல மலையில் பாரிய தீப்பரவல்
பலாங்கொடை, ஹால்பே ரத்தனகொல்ல மலையில் இன்று (08) திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த தீ வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், தீயை அணைக்க இராணுவத்தினரும் உள்ளூர்வாசிகளும் இணைந்து பணியாற்றி…
நாட்டில் மீண்டும் தலைத்தூக்கும் மலேரியா
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 5 பேருக்கு மலேரியா நோய் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில்…
காசா நகரத்தை முழுமையாக கைப்பற்றும் நெதன்யாகுவின் திட்டத்திற்கு ஒப்புதல்
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் காசா நகரத்தை முழு இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கைப்பற்றும் திட்டத்திற்கு ஓகஸ்ட் 7 ஆம் திகதி இரவு நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. காசா பகுதியின் வடக்கே அமைந்த காசா நகரம் உள்ளிட்ட…
கென்யாவில் விமான விபத்து – 6 பேர் பலி
கென்யா, நைரோபியில் உள்ள வில்சன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட AMREF Flying Doctors நிறுவனத்திற்கு சொந்தமான வைத்திய விமானம் ஒன்று (Air Ambulance), சோமாலிலாந்து செல்லும் வழியில் நைரோபிக்கு அருகிலுள்ள ம்விஹோகோ என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. நேற்றிரவு (07) இந்த…
இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று
வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு 6:51 மணிக்கு கம்பீரமாக வீதி வலம் வர உள்ளது. ஜூலை 30 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹெராவுடன் தொடங்கிய இந்தத்…