சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சிறார்களிடையே கலாச்சார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும்,…

வாழ்க்கை ஓர் பயணம் – ராசி ஒரு வழிகாட்டி!

உங்கள் நாளை எதிர்கொள்ளும் முன்… ஒரு நிமிடம்! ராசியின் ரகசியங்களை தெரிந்துகொள்வோம்! 🔮 மேஷம் (Aries)நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் இருந்த பயம் குறையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.💼 வேலை – உதவிகள் பெருகும்🪙 பணம் – வருமானம் கூடும்❤️ காதல்…

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்தில் தரைகீழ் ஊடுருவும் ஸ்கேனிங் (GPR) பணிகள் ஆரம்பம்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்விடத்தில், மேலதிக புதைகுழிகள் இருப்பதை கண்காணிக்கும் நோக்கில் தரைகீழ் ஊடுருவும் ஸ்கேனிங் (GPR) பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்கு, கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் தொழில்நுட்ப உதவியளிக்கிறது. இத்துடன், ஸ்கேனிங் பணிகளுக்குத் தேவையான சிறப்பு…

யேமனில் படகு விபத்து – 68இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு…

🎙️ 🔮 நாளைய ராசி பலன் உங்கள் நாளை முன்னறிவிக்கும் ஜோதிடப் பார்வை…

📺 Blue Ocean Media வழங்கும் ராசி பலன் மேஷம் – புதிய முயற்சிகள் பயன் தரும்; உற்சாகம் மேலோங்கும் நாள். ரிஷபம் – நிதி சிக்கல்கள் சற்று கவலை தரலாம்; செலவில் கட்டுப்பாடு தேவை. மிதுனம்– எதிர்பாராத வாய்ப்புகள் திறக்கப்படும்;…

ஜூலை மாதத்தில் 200,000ஐ தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வருகை தந்த…

சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்

நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். வேரஹெரவில் உள்ள மோட்டார்…

38 ஆண்டுகளுக்குப் பின்னர் செம்பியன்ஷிப்பை வென்ற கண்டி திரித்துவக் கல்லூரி

பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் செம்பியன்ஷிப்பை கண்டி திரித்துவக் கல்லூரி நேற்று (02) வென்றுள்ளது. கொழும்பு வெஸ்லி கல்லூரியை 23-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றது. இந்த இறுதிப் போட்டி பல்லேகலை திரித்துவக்…

புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து வடக்கில் கலந்துரையாடல்!

கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் நேற்று (02) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலானது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி…

மாங்கல்ய பாக்கியம் தரும் ஆடிப்பெருக்கு இன்று

பஞ்சபூதங்களில் முக்கியமானது நீர். நீரில் இருந்தே உயிர்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது. அதனால் நீரை போற்றி, வணங்கி, நீருக்கும், ஆறுகள் போன்ற நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பல மடங்காக…