🎙️ 🔮 நாளைய ராசி பலன் உங்கள் நாளை முன்னறிவிக்கும் ஜோதிடப் பார்வை…
📺 Blue Ocean Media வழங்கும் ராசி பலன் மேஷம் – புதிய முயற்சிகள் பயன் தரும்; உற்சாகம் மேலோங்கும் நாள். ரிஷபம் – நிதி சிக்கல்கள் சற்று கவலை தரலாம்; செலவில் கட்டுப்பாடு தேவை. மிதுனம்– எதிர்பாராத வாய்ப்புகள் திறக்கப்படும்;…
ஜூலை மாதத்தில் 200,000ஐ தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 200,244 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வருகை தந்த…
சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் கட்டுநாயக்கவில் சாரதி அனுமதிப்பத்திரம்
நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். வேரஹெரவில் உள்ள மோட்டார்…
38 ஆண்டுகளுக்குப் பின்னர் செம்பியன்ஷிப்பை வென்ற கண்டி திரித்துவக் கல்லூரி
பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் செம்பியன்ஷிப்பை கண்டி திரித்துவக் கல்லூரி நேற்று (02) வென்றுள்ளது. கொழும்பு வெஸ்லி கல்லூரியை 23-21 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றி பெற்றது. இந்த இறுதிப் போட்டி பல்லேகலை திரித்துவக்…
புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து வடக்கில் கலந்துரையாடல்!
கல்விச் சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு வடக்கு மாகாணத்தில் நேற்று (02) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. குறித்த புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலானது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி…
மாங்கல்ய பாக்கியம் தரும் ஆடிப்பெருக்கு இன்று
பஞ்சபூதங்களில் முக்கியமானது நீர். நீரில் இருந்தே உயிர்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது. அதனால் நீரை போற்றி, வணங்கி, நீருக்கும், ஆறுகள் போன்ற நீர் நிலைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக ஆடிப் பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எதை துவங்கினாலும் அது பல மடங்காக…
அனுமதியின்றி குழாய்க் கிணறு அமைத்தால் சட்ட நடவடிக்கை
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் முறையான அனுமதி பெறாது குழாய்க் கிணறுகள் அமைப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும், நடைமுறைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக மட்டுமல்லாது இயந்திரங்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது. இது…
இந்தோனேசியாவில் இயங்கும் எரிமலை வெடிப்பு
உலகின் மிகவும் இயங்கும் நிலையில் உள்ள எரிமலையாக கருதப்படும் இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபியில் (Lewotobi) வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு இரட்டை சிகரங்களை கொண்ட குறித்த மலையின் லக்கி லக்கி பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு…
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ‘நிசார்’ செயற்கைக்கோள்
புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-16 ரொக்கெட் மூலமாக திட்டமிட்ட கற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா)…
உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் ட்ரோன் தாக்குதல் : 8 பேர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரத்தின் மீது நேற்று (31) நள்ளிரவு முதல் அதிகாலை வரை ரஷியா தொடர்…