A/L மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வௌியானது

2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள்மதிப்பீட்டு பெறுபேறுகள் இன்று (07) வெளியிடப்பட்டுள்ளன. பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களானwww.doenets.lkஅல்லதுwww.results.exams.gov.lkஇல் பரீட்சை எண் அல்லது தேசிய அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்த மீள்மதிப்பீட்டு பெறுபேறுகளின்…

வடகிழக்கில் தமிழ் ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பரந்த அடக்குமுறை

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID), ஆகஸ்ட் 17 ஆம் தேதி முல்லைத்தீவில் “விசாரணைக்கு” முன்னிலையாகுமாறு முன்னணி தமிழ் பத்திரிகையாளரும் உரிமைகள் பாதுகாவலருமான கணபதிப்பிள்ளை குமணனுக்கு மனு அனுப்பியுள்ளது. இது வடகிழக்கில் இராணுவ நில அபகரிப்புகள், போராட்டங்கள், காணாமல்…

பொலிஸாரின் அதிரடி சோதனையில் 800 பேர் கைது

நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 838 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 20 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 675 பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் மற்றும் குற்ற…

12 கிலோ குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் சிக்கிய மூவர்

குஷ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட சந்தேக நபர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை விமான நிலைய வருகை முனையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைது…

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்

பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக…

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து – இரண்டு அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் இருந்து, நேற்று(6) காலை 9.12 மணியளவில் (உள்ளூர்…

புதிய நாட்டை உருவாக்கி அதன் ஜனாதிபதியான 20 வயது இளைஞர்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘வெர்டிஸ்’ என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் ஜனாதிபதியாகியுள்ளார். குரோஷியா மற்றும் செர்பியாவுக்கு இடையில், டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், “வெர்டிஸ் குடியரசு” என்ற புதிய நாட்டை டேனியல் ஜாக்சன் என்ற…

காணாமல் போனவர் மீதான தேடல்

புகைப்படத்தில் உள்ள நபர் ஹோல்புரூக்கை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை இறுதியாக தலவாக்கலையில் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவரை யாராவது க் பார்த்திருந்தால் அல்லது ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக 0774552837 இந்த தொலைபேசி…

ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் பட்டியலில் சுப்மன் கில்

ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கௌரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய தலா 3 வீரர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி, ஜூலை மாதத்திற்கான சிறந்த…

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் 96 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இன்று (6) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 96 பெரும்பான்மை வாக்குகளால் இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.