பிலிப்பைன்ஸ் “Miss Teen Tourism” போட்டியில் இலங்கைப் பெண்
இலங்கையில் நடைபெற்ற “Miss Teen Tourism” போட்டியில் முதலிடம் வென்ற அஞ்சனா ஹீனடிகல, பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள “Miss Teen Tourism” போட்டியில் பங்குபற்றுவதற்காக இன்று (30) அதிகாலை பிலிப்பைன்ஸுக்கு புறப்பட்டுள்ளார். அஞ்சனா ஹீனடிகல கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எயார் ஏசியா விமானம்…
கனடாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முடிவு!
வருகின்ற செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த…
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்
2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் – பாகிஸ்தான் சாம்பியன்ஸ்…
மாலைதீவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி
கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவின் (Dr. Mohamed Muizzu) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த…
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
31 July 2025 எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்…
‘கடந்தவையும் கடப்பவையும்’ கவிதைத் தொகுப்பு நூல்வெளியீட்டு விழா
கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று மொன்றியால் மாநகரில் நடைபெற்ற கவிதாயினி உமா மோகன் அவர்களின்; ‘கடந்தவையும் கடப்பவையும்’ கவிதைத் தொகுப்பு நூல்வெளியீட்டு விழா கனடா உதயன் குழுவினரால் எடுக்கப்பெற்ற புகைப்படங்கள் சில.
ஊழி திரைப்படத்திற்காகசிறந்த வசன கர்த்தாவுக்கானவிருது பெற்ற தீபச்செல்வன் பிரதீபன்
ஊழி திரைப்படத்திற்காகசிறந்த வசன கர்த்தாவுக்கானவிருது பெற்ற தீபச்செல்வன் பிரதீபன் எமது சரசவிய பாரம்பரிய சினிமா விருது வழங்கல் நிகழ்வில் ஊழி திரைப்படத்திற்காக சிறந்த வசன கர்த்தாவுக்கான விருது பெற்றவர் தீபச்செல்வன் பிரதீபன்.. படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் புக்கும் இவ் விருது…
பிரித்தானியா – 24வது உலக சைவ மகாநாடு 2025.
பிரித்தானியா – 24வது உலக சைவ மகாநாடு 2025.பிரித்தானியா சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், 24வது உலக சைவ மகாநாடு 2025 – “சைவமரபில் திருமுறைகளுக்குப் பின் எமுந்த பக்தி இலக்கியங்கள்” என்னும் தலைப்பில் இரண்டு நாள் மகாநாடு, இலண்டன், இலங்கை, இந்தியா,…
இசைத்துள்ளல் 2025 – நாட்டின் நடனத் திறமைகளை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் வரலாற்று நிகழ்வு!
🎤 இசைத்துள்ளல் 2025 – நாட்டின் நடனத் திறமைகளை ஒரே மேடையில் ஒன்றிணைக்கும் வரலாற்று நிகழ்வு! நடனக்கலைஞர்களுக்கான இலங்கையின் மிகப் பெரிய மேடையாக உருவெடுத்து வரும் இசைத்துள்ளல் 2025 நடனத் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டது. இந்த நிகழ்வு, கடந்த…
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நளின் ரொஹாந்த அபேசூரிய நியமனம்
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நளின் ரொஹாந்த அபேசூரிய நியமனம் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம்மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் ரொஹாந்த அபேசூரிய இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர…