வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட அறிவிப்பு
இந்த ஆண்டின் முதல் 2 மாத காலப்பகுதியில், புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்ப நலன்புரி நடவடிக்கைகளுக்காக 5,938 பயனாளிகளுக்கு 962 இலட்சம் ரூபா பணத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலவிட்டுள்ளதாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகப் புறப்படுவதற்கு முன்னர் பணியகத்தில்…
