Category: வெளிநாட்டு செய்திகள்

கானா போதகர் எபோ நோவாவின் புதிய அறிவிப்பால் மக்கள் குழப்பம்!

இன்று (25) கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியப்போவதாகக் கூறி மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பீதியை கிளப்பிய கானா நாட்டு மதபோதகர் எபோ நோவா (Ebo Noah), தற்போது “உலக அழிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று உலகம்…

அமெரிக்க பங்குகளில் 80%ஐ விற்பனை செய்ய TikTok உடன்பாடு!

அமெரிக்காவிற்குள் ‘TikTok’ தடையைத் தவிர்ப்பதற்காக, அதன் உரிமையாளரான சீனாவின் ByteDance நிறுவனம், தனது அமெரிக்கப் பங்குகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை அமெரிக்க மற்றும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மூன்று முக்கிய முதலீட்டாளர்களுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக TikTok…

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை!

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பங்களாதேஷில் மீண்டும் வன்முறைச் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் நேற்று (14) இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவது குறித்து அந்நாட்டு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதைத் தடுப்பதற்கு பொருத்தமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதற்கு அரசாங்கம் தயங்காது…

இந்தோனேசியாவில் ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.…

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் 09 பொது மக்களும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஒருவரும் அடங்கியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…

மெஸ்ஸியால் நடந்த விபரீதம்!

ஆர்ஜன்டினா அணியின் தலைவரான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பின்னர் 3 நாட்கள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை காண்பதற்காக ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கோஷம் எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர். இதனையடுத்து…

அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான கோல்ட் கார்ட் திட்டத்தை தொடங்கினார் ட்ரம்ப்!

குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டொலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்ட் கார்ட் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார். அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறுவதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்து வருகிறார்.…

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் சின்ஜியாங் (Xinjiang) பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 5.8 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், நிலநடுக்கத்தின் தாக்கத்தினால் உயிர் அல்லது உடமை சேதங்கள் குறித்து எவ்வித தகவலும் பதிவாகவில்லை என…

இந்தோனேசியாவிலும் சீரற்ற வானிலை: உயிரிழப்பு 303 ஆக அதிகரிப்பு; 100 பேர் மாயம்

இந்தோனேசியாவில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளதுடன், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேரழிவு தரும் வெள்ளம் மற்றும்…