Category: வெளிநாட்டு செய்திகள்

மனித புதைகுழி விவகாரம் சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப இடம்பெற வேண்டும் – பிரித்தானியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகரின் அண்மைய இலங்கை விஜயம் மற்றும் அறிக்கைக்கு பிரித்தானியா…

நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பிரான்ஸ் பிரதமர் பதவி நீக்கம்

பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தமது அரசாங்கத்தின் மீது கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். பிரான்சின் தேசிய சட்டமன்றம் 364 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கி அவரது சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த வாக்களித்தது. மேலும் 25 பாராளுமன்ற…

புற்றுநோய் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதாக அறிவிப்பு!

ரஷ்ய வின்ஞானிகள் உருவாக்கி உள்ள புற்றுநோய் தடுப்பூசி மருத்துவ பயன்பாட்டிற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில கொரோனா தடுப்பூசிகளை போல எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்ட்ரோமிக்ஸ் என்ற புற்றுநோய் தடுப்பூசியை ரஷ்யா உருவாக்கி உள்ளது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக நோய் எதிர்ப்பு…

ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள டொனால்ட் டிரம்ப்!

காசாவில் உள்ள பணயக்கைதிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் பதிவொன்றை இட்டுள்ள, அமெரிக்க ஜனாதிபதி அனைவரும் இந்தப் போர் முடிவுக்கு வருவதைக் காண விரும்புவதாகவும், இஸ்ரேலும் தனது நிபந்தனைகளை…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது. 

இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது…

40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல்

அரசாங்கத்தின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் 40,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டத்தில் இருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த…

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80ஆவது ஆண்டு நிறைவு விழா தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது. சீனாவின் முக்கிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க வட கொரிய தலைவர்…

ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழப்பு 1,411 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (31) இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,124 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்​கானிஸ்​தானின் கிழக்​குப் பகு​தி​யில் குணார் மாகாணம் ஜலாலா​பாத் அரு​கில் கடந்த ஞாயிற்​றுக்​கிழமை இரவு சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது.…

சூடானில் பாரிய நிலச்சரிவு; சுமார் 1,000 பேர் உயிரிழப்பு

சூடானின் மேற்குப் பகுதியில் உள்ள மார்ரா மலைச்சரிவுப் பகுதிக்கட்டப்பட்ட ஒரு கிராமம் நிலச்சரிவில் சிக்கி முழுதாக அழிக்கப்பட்டுள்ளது. சூடான் விடுதலை இயக்கம்/ இராணுவம் (SLM/A) எனப்படும் போராட்ட இயக்கத்தின் தகவலின்படி, சுமார் 1,000 பேர் இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும், ஒரேயொருவர் மாத்திரம் உயிருடன்…

ஆப்கான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. இவ்வனர்த்தங்கள் காரணமான சம்பவங்களில் 2,800 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.