லெபனானில் உள்ள தமது குடிமக்களை வௌியேற அமெரிக்கா கோரிக்கை
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள அமெரிக்கத் தூதரகம், அந்நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டாம் எனத் தமது குடிமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே லெபனானில் இருப்பவர்கள், வணிக ரீதியிலான விமானச் சேவைகள் கிடைக்கக்கூடியதாக இருக்கும் போதே இப்போதே லெபனானை விட்டு வெளியேறுமாறு சமூக ஊடகப்…
