சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி திருவிழா!
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று(15) காலை 6 .15 மணிக்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் அந்தோணி பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது. அனுராதபுரம் மறை மாவட்ட ஆயர் நோபட் அன்றாடி,…
