Month: August 2025

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாட்டம் – 3 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இன்று (14) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் இன்று சுதந்திர தினமாக கொண்டாடுகிறது. இன்று பிறந்ததும் பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையால் 3…

இத்தாலி அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 26 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 26 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. லிபியாவில் இருந்து இரண்டு…

மன்னார் காற்றாலை மின்சாரத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி தீர்மானம்

மன்னார் பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின் போது, நாட்டின் எரிசக்தித் தேவைகள்…

பேருந்துகளில் AI தொழில்நுட்பம்

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப…

இலங்கையில் முதல் முறையாக தெற்காசிய சாரணர் மாநாடு

இலங்கை பாலைதட்சர் இயக்கம் தற்போது நாட்டில் மிகவும் வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டு வருவதாக வெளி விவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். இன்று (13) இலங்கை சாரணர் தலைமையகத்தில் நடைபெற்ற தெற்காசிய தேசிய சாரணர்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பகுதியைச் சேர்ந்த…

32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாடு

2025 தேசிய இளைஞர் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பமாகியது. நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும், குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் இளைஞர் தலைவர்கள் இருக்கக் கூடாது…

1990ல் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவு நாள் இன்று

அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று பல நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1990ல் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவு நாள் இன்று (12) வீரமுணை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இதன்போது…

2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார் LOLC Holdings நிறுவனத்தின் தலைவர்இஷார நாணயக்காரா

இஷார நாணயக்காரா 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர், நீண்ட காலமாக முன்னிலையில் இருந்த தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை பின்தள்ளியுள்ளார். LOLC Holdings நிறுவனத்தின் தலைவர் ஆன நாணயக்கார, 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்படும் இந்த…

3×3 ஓபன் ஃப்ரீஸ்டைல் பாஸ்கெட்ட்பால் டூர்னமெண்ட் வருது!

உங்க டீம்-ஐ ரெடி பண்ணுங்க, உங்க ஸ்டைலோட விளையாடுங்க, கேஷ் பரிசுகள், கோப்பைகள், MVP ஷூஸ் – எல்லாமே உங்க கையில்! 🔥 📅 தேதி: 20 செப்டம்பர் 2025📍 இடம்: விரைவில் அறிவிக்கப்படும்🕗 நேரம்: காலை 8.00 💰 பதிவு…