21 கோடி ரூபாய் தங்க பிஸ்கட்டுகளுடன் AASL ஊழியர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் 210.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 5.941 கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது செய்யப்பட்டார். குறித்த ஊழியர், 51 தங்க பிஸ்கட்டுகளை, இரு…
