Month: October 2025

மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் (ASPI) இன்று மீண்டும் வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 143.98 புள்ளிகள் அதிகரித்து 22,318.72 புள்ளிகளாக முடிவடைந்தது. இது முந்தைய…

காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கியதைத் தொடர்ந்து, காசாவில் இன்று காலை 09.00 மணிக்கு போர்நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக,…

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அந்நாட்டின் மிண்டனோ தீவில் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.43 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில்…

2025 நோபல் பரிசு அறிவிப்பு – உலகின் சிறந்த சிந்தனையாளர்களுக்கு கௌரவம்

2025ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவியல், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் உலகை மாற்றிய முன்னேற்றங்களுக்காக இந்த ஆண்டும் சிறந்த விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனையாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். 🧬 மருத்துவவியல் / உடலியங்கியியல் (Physiology or Medicine)…

இன்று அமைச்சரவையில் மாற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்திற்கு அமைய,…

ஓய்வூதியம் பெறுநர்களுக்கான அரசின் மகிழ்ச்சி தகவல்

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாத ஏராளமான ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இருப்பதாகவும், 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…

2026 தரம் ஒன்று தொடர்பில் வௌியான விசேட அறிக்கை

2026ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல் தொடர்பில் கல்வி உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதில், அரசாங்க பாடசாலைகளில் அரச உதவி பெறும்/ உதவி பெறாத தனியார் பாடசாலைகளில்…

பூஸ்ஸ சிறைச்சாலையில் 29 கைபேசிகள் மீட்பு

பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி ஆகிய பிரிவுகளில் உயர் பாதுகாப்பு குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுகளில் 29 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை புலனாய்வு மற்றும் தந்திரோபாயப் பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு இன்று…

151வது உலக தபால் தினம் இன்று கொண்டாடப்படுகிறது

இன்று (09) 151வது உலக தபால் தினம் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வையொட்டி, இலங்கையில் 56வது தேசிய தபால் தின விழா இன்று காலை பதுளை தபால் வளாக கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ…

ஒரே நாளில் 47 இந்திய மீனவர்கள் கைது

நாட்டின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 47 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடல் பகுதியில், கடற்படையின் வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகள் இந்த மீனவர்களை கைது…