இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சரிவு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்கள், 2026 பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 7,270 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து, 2026 மார்ச் மாதத்தில் 7,019 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை 3.5 சதவீதத்தால் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீன மக்கள்…

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு

உலக சந்தையில் தங்கத்தின் விலை இன்று (08) அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுடன் இரண்டு வார கால போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை பதிவாகியுள்ளது. அதன்படி, தங்கத்தின் விலை 2.3% ஆல்…

புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் திறந்து வைப்பு.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது.’கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டமானது, பொதுமக்களுக்கு…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 5 மில்லியன் ரூபாவில் புதிய வீட்டுத் திட்டம்!

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, மண்சரிவு மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய அதிக…

நிலவின் மறுபக்கம்: ஆர்ட்டெமிஸ் II அனுப்பிய முதல் புகைப்படம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) திட்டத்தை முன்னெடுத்து வரும் விண்வெளி வீரர்கள், நிலவின் மிகவும் தொலைவில் உள்ள (மறுபக்கம்) பகுதியில் எடுத்த முதல் புகைப்படத்தை வெள்ளை மாளிகை உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.நிலவின் அந்தத் தொலைதூரப் பகுதியில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் இதுவாகும். அத்துடன்,…

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லா மின்சாரம்

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெறவுள்ள புத்தாண்டு விழாக்கள் மற்றும் பல்வேறு கொண்டாட்டங்களுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதற்கு இலங்கை மின்சார நிறுவனம் தயாராக உள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை…

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர், பணிப்பாளர் நாயகம் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கைக்கு புறம்பாக ஆறு பணியாளர்களை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் (SLRC)…

சிங்கிமலைக் காட்டில் சிக்கிய நெதர்லாந்து மாணவி மீட்பு

ஹட்டன் சிங்கிமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டுத் யுவதி ஒருவரை, ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய லூனா டூகாட்…

இந்த ஆண்டில் இதுவரை 676 மரண விபத்துக்கள் பதிவு

வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல குறிப்பிட்டுள்ளார். வீதி…

23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம்

நாட்டில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் 23 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்தக் கடத்தல்காரர்கள் அனைவரும் தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாகவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களைக் கைது செய்வதற்குப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை…