3900 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டுக்கு!
3900 மெட்ரிக் டன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று (22) நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தை மேற்கோள் காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில், இதைப் பயன்படுத்தி 300,000 வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சிலாபத்தில் பாரிய கடத்தல் முறியடிப்பு – இருவர் கைது!
பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத விவசாய இரசாயனப் பொருட்கள் அடங்கிய தொகையுடன் சிலாபம், தொடுவாவ பிரதேசத்தில் வைத்து இரண்டு சந்தேக நபர்களைக் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். இதன்போது 25 உறைகளில் அடைக்கப்பட்ட 992 கிலோ 800…
ரஷ்யாவின் ஏரியில் மூழ்கிய பஸ்: 7 சீன சுற்றுலாப் பயணிகள் பலி!
சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று ரஷ்யாவின் சைபீரியாவில் உறைந்த நிலையில் காணப்பட்ட பைக்கால் ஏரியில் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த விபத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். ஏரியின் மேற்பரப்பில் உறைந்திருந்த தடிமனான பனிக்கட்டியின் மீது…
ரயிலுடன் மோதிய கெப் வாகனம் – மூவர் காயம்!
இன்று (22) காலை 7.30 மணியளவில் காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற ‘காலி குமாரி’ விரைவு ரயிலுடன் கெப் வாகனம் ஒன்று மோதியதில், கெப் வாகனத்தின் சாரதி பலத்த காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த…
காணித் தகராறு கொலையில் முடிந்தது: 67 வயது முதியவர் வெட்டிக்கொலை
நபர் ஒருவரைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்து, பெண்ணொருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் மொறவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய நபராவார். காணித் தகராறு வலுப்பெற்றதன்…
இறக்குமதி வரிகளை 15 சதவீதமாக உயர்த்தினார் டிரம்ப்!
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை மேலும் ஐந்து வீதத்தால் அதிகரிக்க அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். இதற்கமைய, குறித்த வரியின் அளவு 15 வீதம் வரை அதிகரிக்கவுள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட…
மகாவலி கங்கைப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கான ‘ஆம்பர்’ நிறத்திலான முதலாம் இலக்க வெள்ள அபாய எச்சரிக்கை இன்று (22) விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நாளை (23) நள்ளிரவு 12.00 மணி வரை அமுலில்…
கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள்
2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர்.அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சேவைப் பிரமாணத்தினூடாக ஏற்பட்டுள்ள அநீதிகள் தொடர்பில் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத்…
பாதுகாப்புப் பிரதி அமைச்சருடன் அமெரிக்கப் பசிபிக் கடற்படைத் தளபதி முக்கிய சந்திப்பு
அமெரிக்க பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீபன் டி. “வெப்” கோலர் , பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவைச் சந்தித்துள்ளார். இதன்போது, இலங்கை மற்றும் அமெரிக்கா எதிர்கொள்ளும் பொதுவான பாதுகாப்புச் சவால்கள், கடல்சார் பாதுகாப்பு, அவசர…
கல்விச் சீர்திருத்தங்களுக்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழு நியமனம்
கல்விச் சீர்திருத்தச் செயல்முறையை முறையாக முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.நேற்று (20) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். கல்விச் சீர்திருத்தங்கள்…
