தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைவோம் – ஜனாதிபதி
மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். மகா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தியில் அவர் இந்த விடயத்தை…
