Category: அரசியல் செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த கொரியத் தூதுவர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கொரியத் தூதுவர் மியோன் லீ ( Miyon LEE) அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொரியாவின் புதிய ஆட்சியின் கீழ் இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளை…

1990ல் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவு நாள் இன்று

அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் 1990.08.12 அன்று பல நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். 35வது, ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1990ல் நடைபெற்ற இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவு நாள் இன்று (12) வீரமுணை நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. இதன்போது…

இளைஞர் சங்கத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம்

இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை…

வடகிழக்கில் தமிழ் ஊடக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பரந்த அடக்குமுறை

இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு (CTID), ஆகஸ்ட் 17 ஆம் தேதி முல்லைத்தீவில் “விசாரணைக்கு” முன்னிலையாகுமாறு முன்னணி தமிழ் பத்திரிகையாளரும் உரிமைகள் பாதுகாவலருமான கணபதிப்பிள்ளை குமணனுக்கு மனு அனுப்பியுள்ளது. இது வடகிழக்கில் இராணுவ நில அபகரிப்புகள், போராட்டங்கள், காணாமல்…