Month: August 2025

இந்தோனேசியாவில் இயங்கும் எரிமலை வெடிப்பு

உலகின் மிகவும் இயங்கும் நிலையில் உள்ள எரிமலையாக கருதப்படும் இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபியில் (Lewotobi) வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு இரட்டை சிகரங்களை கொண்ட குறித்த மலையின் லக்கி லக்கி பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு…

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ‘நிசார்’ செயற்கைக்கோள்

புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-16 ரொக்கெட் மூலமாக திட்டமிட்ட கற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா)…

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் ட்ரோன் தாக்குதல் : 8 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரத்தின் மீது நேற்று (31) நள்ளிரவு முதல் அதிகாலை வரை ரஷியா தொடர்…

அமெரிக்காவின் வரி குறைப்பு தொடர்பில் விளக்கம்

இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் அமெரிக்கா குறைத்துள்ளது. இந்த புதிய கட்டண விகிதங்கள் ஓகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.…

எல்.பி.எல் தொடருக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்று சிறிலங்கா கிரிக்கெட் இன்று (1) அறிவித்துள்ளது.…

ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் தகுதியை இழக்குமா இலங்கை?

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸில் 128 ஆண்டுகளின் பின்னர் கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 போட்டிகளாக இடம்பெறவுள்ள இந்த போட்டியில், ஆறு அணிகள் மாத்திரமே விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் பிராந்திய வலையங்களுக்கு இடையில்…

சவுதி அரேபியாவில் இராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து

சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் நேற்று முன்தினம் (30) பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள “360 டிகிரி” எனப்படும் அதிவேக சுழற்சி இராட்டினம் இயங்கிக்கொண்டிருந்தபோது, அதன் மையத் தூண் திடீரென இரண்டாக உடைந்து…

அதிவேக வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

இன்று (01) அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்துகளில்…