குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள கணினி கட்டமைப்புகளில் சைபர் தாக்குதல்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வருகை மற்றும் புறப்பாடு முனையங்களில் நிறுவப்பட்ட “எல்லை கணினி கட்டமைப்பு மீண்டும் வழமைப் போல் செயற்பட ஆரம்பித்துள்ளது. குறித்த கணினி கட்டமைப்பு இன்று (20) பிற்பகல் 01.45 மணியளவில் செயலிழந்தது.…
