சபரிமலையில் குவிந்த இலட்சக்கணக்கான பக்தர்கள்!
வருடாந்த மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் (16) திறக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால்…
