மன்னாரில் பொது மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்

மன்னாரில் காற்றாலை மின் திட்டத்துக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகளை தீவுக்குள் கொண்டு செல்வதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், காற்றாலை உதிரிபாகங்களை ஏற்றி வந்த வாகனங்களை அமைதியான முறையில் தடுக்க முயன்ற மக்கள்…

ஒல்கொட் மாவத்தையில் பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்

கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று (26) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும். அதன்படி, எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக…

2019 ஆம் ஆண்டின் பொருளாதார நிலைக்கு அடுத்தாண்டு செல்வோம்

இலங்கை, பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பு, 2019 இல் இருந்த நிலைக்கு அடுத்த ஆண்டு திரும்பக்கூடிய வாய்ப்பு உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி, அமெரிக்காவில்…

ரகசா புயலால் 5 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு!

தென் சீனக்கடலில் உருவான ரகசா புயல் தைவானைப் புரட்டி போட்ட நிலையில் குவாங்டாங் மாகாணத்தையும் தாக்கியது. அப்போது மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து ரகசா புயலால் மணிக்கு 200-லிருந்து 230 கிமீ வேகத்தில் கடுமையான…

இலங்கை அரசின் புதிய முற்போக்கான செயற்திட்டத்திற்கு முழு ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, நியூயோர்க் நகரில் உள்ள…

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் அமெரிக்கா உத்தியோகபூர்வ விஜயம்

இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கியமான ஒரு கட்டமாக அமைந்துள்ளது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் 2025 செப்டெம்பர் மாத அமெரிக்கா உத்தியோகபூர்வ விஜயம். இந்த விஜயம், இலங்கையின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில்…

காலியில் பல வீதிகள் நீரில் மூழ்கின

இன்று (25) மாலை பெய்த பலத்த மழை காரணமாக காலி நகரின் பல வீதிகள் நீரில் மூழ்கியது. காலி – வக்வெல்ல பிரதான வீதி காலி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நீரில் மூழ்கியதுடன், காலி – பத்தேகம மாபலகம பிரதான வீதி…

லொறி – வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நால்வர் உயிரிழப்பு

அனுராதபுரம், தலாவ, மிஹிரிகம சந்தியில் இன்று(25) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் காயமடைந்த மேலும் இருவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். முல்லைத்தீவிலிருந்து குளியாப்பிட்டி நோக்கி பயணித்த லொறி மற்றும் ஜா-எல பகுதியிலிருந்து…

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்தை உடனடியாக மீள முன்னெடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம்

மன்னாரில் இடைநிறுத்தப்பட்டிருந்த காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை உடனடியாக மீள முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் செயலாளரால் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத் தடுப்பு,…