எல்.பி.எல் தொடருக்கான திகதி அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்று சிறிலங்கா கிரிக்கெட் இன்று (1) அறிவித்துள்ளது.…
ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் தகுதியை இழக்குமா இலங்கை?
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் எதிர்வரும் 2028ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்ஸில் 128 ஆண்டுகளின் பின்னர் கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 போட்டிகளாக இடம்பெறவுள்ள இந்த போட்டியில், ஆறு அணிகள் மாத்திரமே விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனடிப்படையில் பிராந்திய வலையங்களுக்கு இடையில்…
சவுதி அரேபியாவில் இராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து
சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் நேற்று முன்தினம் (30) பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள “360 டிகிரி” எனப்படும் அதிவேக சுழற்சி இராட்டினம் இயங்கிக்கொண்டிருந்தபோது, அதன் மையத் தூண் திடீரென இரண்டாக உடைந்து…
அதிவேக வீதியில் பயணிக்கும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
இன்று (01) அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்று முதல் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகள் பேருந்துகளில்…
பிலிப்பைன்ஸ் “Miss Teen Tourism” போட்டியில் இலங்கைப் பெண்
இலங்கையில் நடைபெற்ற “Miss Teen Tourism” போட்டியில் முதலிடம் வென்ற அஞ்சனா ஹீனடிகல, பிலிப்பைன்ஸில் நடைபெறவுள்ள “Miss Teen Tourism” போட்டியில் பங்குபற்றுவதற்காக இன்று (30) அதிகாலை பிலிப்பைன்ஸுக்கு புறப்பட்டுள்ளார். அஞ்சனா ஹீனடிகல கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து எயார் ஏசியா விமானம்…
கனடாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முடிவு!
வருகின்ற செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த…
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பாகிஸ்தான்
2025 உலக சாம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றின் முடிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் – பாகிஸ்தான் சாம்பியன்ஸ்…
மாலைதீவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி
கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார். மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவின் (Dr. Mohamed Muizzu) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த…
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
31 July 2025 எதிர்வரும் நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில்…