இந்தோனேசியாவில் ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த வாரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக பல்வேறு நகரங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.…

இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்தும் 22,522 குடும்பங்கள்

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் அமைந்துள்ள 762 இடைத்தங்கல் முகாம்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 நபர்கள் இதுவரை தங்கியுள்ளதாக…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பருவகாலத்தையொட்டி கடந்த மாதம் 16 ஆம் திகதி நடை திறக்கப்பட்டது. 17ஆம் திகதி முதல் பூஜை, வழிபாடுகள் நடந்து வருகிறது. பருவகாலத்தையொட்டி அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை தரிசனத்திற்கான ஒன்லைன் முன்பதிவு (தினசரி…

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அனுமதி

பாடசாலை செல்லும் மாணர்களுக்கு நவம்பர் மாதத்திற்கான பருவகால சீட்டு (Season Ticket) மூலம் இந்த மாதமும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கடந்த மாத பயணச்சீட்டை சமர்ப்பித்து அந்த வசதியை பெற்றுக்கொள்ள முடியும் என…

அனர்த்தத்தினால் மூடப்பட்ட பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு

நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன. அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களை இன்று (15) அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட 147…

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – 10 பேர் பலி

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர், பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இன்று (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களில் 09 பொது மக்களும் துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஒருவரும் அடங்கியுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.…

அனர்த்த நிவாரண நிதி விநியோக வழிகாட்டல்கள் வௌியீடு

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த நிவாரண நிதியை விநியோகிப்பது தொடர்பில், பாதுகாப்புச் செயலாளரினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழிகாட்டல் தொடர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள்.

தோல்வியுடன் விடைபெற்றார் ஜோன் சீனா

கடந்த 2002-ம் ஆண்டு WWE போட்டிகளில் அறிமுகமாகி, தனித்துவமான மல்யுத்த உத்திகளால் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஜோன் சீனா. ‘த சூசைட் ஸ்குவாட், ப்ரீலான்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஜோன் சீனாவின் என்ட்ரி இசை பலரது ரிங்டோனாக இருந்தது. இவர் WWE…

ஜனாதிபதி தலைமையில் மன்னாரில் விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் அனர்த்த பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று (13) சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்…

ரேஸில் கார் பழுது : அஜித்தின் பொசிட்டிவ் ரிப்ளே…!

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். தற்போது மலேசியாவின் செபாங் சர்வதேச சர்க்யூட்டில் நடக்கும் ஏசியன் லீ மென்ஸ் சீரிஸ் தொடரில் அவரும், அவரது அணியும் பங்கேற்றனர். போட்டி துவங்கிய சில…