Category: ஏனையவை

அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளின் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்

கூறினார். அதன்படி, குறித்த முடிவு செப்டம்பர் 1 முதல் அமுலுக்கு வரும். அத்துடன் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பாடசாலை பேருந்துகள், அலுவலக சேவை போக்குவரத்து பேருந்துகள், சுற்றுலா பேருந்துகள் மற்றும் பிற பேருந்துகளுக்கும் ஆசனப்பட்டிகளை பொருத்த 3 மாத கால அவகாசம்…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை மறுதினம் பணிப்புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் (25) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் சர்வதேச விஞ்ஞானிகள்

புற்றுநோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, புற்றுநோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்கும் பணியில் சர்வதேச விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா ஒரு படி மேலே சென்று மனிதப் பரிசோதனைகளைத் தொடங்கியுள்ளது. மனித குலத்தையே அச்சுறுத்தி வரும் புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும்…

கூலி திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் 389 கோடி ரூபாய் வசூல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் கூலி திரைப்படத்தின் 4 நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம். ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி திரைக்கு வந்த படம் கூலி. இப்படத்தை லோகேஷ்…

‘கூலி’ படத்தின் முதல் நாள் வசூல் விபரம் இதோ!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம், கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி,…

32 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேசிய இளைஞர் மாநாடு

2025 தேசிய இளைஞர் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பமாகியது. நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கும், பொறுப்புள்ள இளைஞர் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றும், குடும்ப உறவுகளைப் பாதுகாக்கும் இளைஞர் தலைவர்கள் இருக்கக் கூடாது…

இல்மனைட் சலவை ஆலையை பொலிஸ் காவலில் வைக்க உத்தரவு

புத்தளம் வில்பத்து தேசிய பூங்காவின் எல்லையில், அருவக்காடு உணர்திறன் வாய்ந்த சுற்றுச்சூழல் பகுதியில் முறையான அனுமதியின்றி இயங்கிய இல்மனைட் சலவை ஆலையை, மேலதிக விசாரணைகள் முடியும் வரை பொலிஸ் காவலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிபதி மிகில் சிரந்த சத்துரசிங்க இன்று…

மட்டு கருவப்பங்கேணியில் 20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவின் கருவப்பங்கேணி பகுதியில், ரூ.20 இலட்சம் பெறுமதியான போதைப் பொருட்களுடன் நிந்தவூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உட்பட மூவர் நேற்று (9) இரவு கைது செய்யப்பட்டனர் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம். பிரியந்த பண்டார தெரிவித்தார்.…

காணாமல் போனவர் மீதான தேடல்

புகைப்படத்தில் உள்ள நபர் ஹோல்புரூக்கை சேர்ந்தவர். இவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபரை இறுதியாக தலவாக்கலையில் கண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவரை யாராவது க் பார்த்திருந்தால் அல்லது ஏதேனும் தகவல் இருந்தால், உடனடியாக 0774552837 இந்த தொலைபேசி…