Category: வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய – உக்ரைன் போரில் உலக சாதனை படைத்த உக்ரேனிய வீரர்!

ரஷ்யாவுடன் நடந்து வரும் போரில் உக்ரேனிய வீரர் ஒருவர் துப்பாக்கி சுடுதலில் உலக சாதனை படைத்துள்ளார். 13,000 அடி (சுமார் 4 கிலோமீட்டர்) தூரத்தில் இருந்த 2 ரஷ்ய வீரர்களை Sniper துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொன்றார். இதை உக்ரைன் செய்தித்தாள்…

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், டொங்கா தீவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

மனித உருவ ரோபோக்களின் ஒலிம்பிக் சீனாவில் ஆரம்பம்

உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் பீஜிங்கில் ஆரம்பமாகியுள்ளது. நேற்று முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நாளை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச்…

ஜம்மு காஷ்மீர் மேகவெடிப்பு: உயிரிழப்பு 60 ஆக உயர்வு

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. அதாவது ஒரு மணி நேரத்தில் 10 சென்டி மீற்றர் மழை கொட்டியது. இதனால் சோஷ்டி கிராமத்தில்…

குவைத்தில் சோகம்: விஷ சாராயம் குடித்து 13 பேர் பலி

குவைத்தில் விஷ சாராயம் குடித்ததில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 13 பேர் உயிரிழந்துள்ளனர். குவைத்தில் இந்தியர்கள் உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் அங்கு விஷ சாராயம் குடித்த 63 பேர் உடல் நலம்…

பாகிஸ்தானில் ஹெலிகொப்டர் விபத்து: ஐந்து பேர் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில், இன்று (15) மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற MI-17 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில், இரு விமானிகள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். வடக்கு பாகிஸ்தானில் கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப்…

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில், இன்று (14) பிற்பகல் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலர் மாயமாகியுள்ளதால், தற்போது மீட்புப் பணியில் இராணுவம் களமிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சஷோதி கிராமத்தில்…

பாகிஸ்தானில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினம் கொண்டாட்டம் – 3 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இன்று (14) சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் இன்று சுதந்திர தினமாக கொண்டாடுகிறது. இன்று பிறந்ததும் பாகிஸ்தானியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கையால் 3…

இத்தாலி அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – 26 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் தெற்குப் பகுதியில் உள்ள லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் சுமார் 26 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. லிபியாவில் இருந்து இரண்டு…

இஸ்ரேல் தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் பலி

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் 5 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரின் அல் ஷிஃப்பா மருத்துவமனைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கான முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் ஊடகவியலாளரான அனஸ் அல் ஷெரிப்…