Category: வெளிநாட்டு செய்திகள்

அனைத்து இந்திய விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2, 2025 வரை சாத்தியமான அச்சுறுத்தல்களுக்கான இந்திய உளவுத்துறை தகவல்களைக்…

இந்தோனேசியாவில் இயங்கும் எரிமலை வெடிப்பு

உலகின் மிகவும் இயங்கும் நிலையில் உள்ள எரிமலையாக கருதப்படும் இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபியில் (Lewotobi) வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இரண்டு இரட்டை சிகரங்களை கொண்ட குறித்த மலையின் லக்கி லக்கி பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த நாட்டு…

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட ‘நிசார்’ செயற்கைக்கோள்

புவி கண்காணிப்புக்காக நாசாவுடன் இணைந்து உருவாக்கிய அதிநவீன நிசார் ரேடார் செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி எஃப்-16 ரொக்கெட் மூலமாக திட்டமிட்ட கற்றுப்பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா)…

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா மீண்டும் ட்ரோன் தாக்குதல் : 8 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நள்ளிரவில் ரஷ்யா நடத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில், 6 வயது சிறுவன் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரத்தின் மீது நேற்று (31) நள்ளிரவு முதல் அதிகாலை வரை ரஷியா தொடர்…

சவுதி அரேபியாவில் இராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து

சவுதி அரேபியாவின் தாயிப் நகரில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் நேற்று முன்தினம் (30) பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள “360 டிகிரி” எனப்படும் அதிவேக சுழற்சி இராட்டினம் இயங்கிக்கொண்டிருந்தபோது, அதன் மையத் தூண் திடீரென இரண்டாக உடைந்து…

கனடாவும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க முடிவு!

வருகின்ற செப்டம்பர் மாதம் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். ஏற்கனவே, பாலஸ்தீனத்தை ஆதரிப்போம் என பிரிட்டன், பிரான்ஸ் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த…