Month: September 2025

இந்தியாவின் இந்திய துணை ஜனாதிபதி இன்று பொறுப்பேற்கிறார்

இந்தியாவின் புதிய இந்திய துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (12) காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். ஜனாதிபதி திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழா, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ளது. முன்னாள்…

அமெரிக்காவின் உயர்ந்த விருது சார்லிக்கு…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உட்டா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு…

ஹாங்காங்கை வீழ்த்தியது பங்களாதேஷ்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் 3 ஆவது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7…

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு 27 வருட சிறை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக, 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை பிரேசிலின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ குற்றவாளி என்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட…

பிரான்ஸில் புதிய அரசு பதவி​யேற்​க எதிர்ப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது

பி​ரான்ஸ் நாட்​டில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது செய்​துள்​ளனர். பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் ஃபி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது தலை​மையி​லான அரசு கவிழ்ந்​தது. பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில்…

இயல்பு நிலைக்கு திரும்பும் நேபாளம்

உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை ஏற்ற இராணுவம் நேபாளத்தின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை இராணுவம் மேற்கொள்ளத் தொடங்கியதை அடுத்து, அந்நாட்டில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையம் மீண்டும் செயல்படத்…

முன்னாள் ஜனாதிபதிகளின் 2024 இன் வரப்பிரசாத செலவு

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்குதல்” சட்ட விதிகளின்படி அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் செலவினங்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இந்தநிலையில், கடந்த வருடத்தில் மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 9 கோடியே 85 இலட்சத்து 48 ஆயிரத்து 839 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நேற்று பொதுமக்கள் பாதுகாப்பு…

பிரபாகரன் பயங்கரவாதி என யாராவது கையுயர்த்தி கூறுங்கள் பார்ப்போம்

பிரபாகரன் பயங்கரவாதி என்று இங்கே யாராவது கையுயர்த்தி கூறுங்கள் பார்ப்போம் என சபையில் பகிரங்கமாக தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன் எம்பி, வடக்கில் உங்களை சிங்கள பிரபாகரனாக கருதியே தமிழ் மக்கள் வாக்களித்தனர் என்றும் தெரிவித்தார். பிரபாகரன் பயங்கரவாதி இல்லை என்பது போலவே…

கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 89 பேர் பலி

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட காங்கோவில் பல்வேறு கிளர்ச்சி குழுக்களுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் காங்கோ – உகாண்டா எல்லையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு பெற்ற ஐக்கிய ஜனநாயக படை என்ற கிளர்ச்சி அமைப்பினர் நடத்திய 2 வெவ்வேறு தாக்குதல்களில் பொதுமக்கள் 89…

டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சுட்டுக்கொலை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளரான சார்லி கிர்க், பல்கலைக்கழக நிகழ்ச்சியின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளருமான சார்லி கிர்க், உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…