Month: October 2025

யாழ் நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காணி ஒன்றை பண்படுத்திய போதே மேற்படி வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த தகவல் மானிப்பாய் பொலிசாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய்…

கிளிநொச்சியில் இரு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கிளிநொச்சி முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு (02) இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்குண்ட ஒரு டிப்பர் வாகனம் ரயில் மார்க்கத்தில் கவிழ்ந்த நிலையில், பெக்கோ இயந்திரம் மூலம்…

புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோய் என்பது மனித உயிருக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு நோய். அதனால்தான் உலகம் இப்போது அதற்கான மருந்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற சூழலில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக்…

கிளிநொச்சியில் வெடிக்காமல் காணப்படும் மிதி வெடிகள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த 15 வருடங்களாக வாசித்து வரும் மக்கள் தமது பகுதியில் தற்பொழுதும் சில பகுதிகளில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இனங்காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமது பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தமது நாளாந்த கடமைகளை…

பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதை இடைநிறுத்தி அதிவிசேட வர்த்தமானி

Shopping Bag போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையிலான நியமங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தவிசாளர் ஹேமந்த சமரகோனால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அடர்த்தி குறைந்த பொலித்தீன், அடர்த்தி…

மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட…

மீட்கப்பட்ட குழந்தை; 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல்

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட குழந்தையின் தாய் – தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (01) அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்…

நாட்டின் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை பூட்டு

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (03) மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட சட்டத்தை மீறும் மதுபானக் கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…