Month: October 2025

நாடளாவிய ரீதியில் சுனாமி தயார்நிலை ஒத்திகை நவம்பர் 5ஆம் திகதி

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சுமாத்ரா தீவை…

யாழ் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு 13 மணி நேர மின்வெட்டு : வெளியான அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களில் நாளைய தினம் (26) 13மணி நேரம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபை (CEB) அறிவித்துள்ளது. அதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நான்கு மாவட்டங்களிலும் காலை 6 மணி தொடக்கம் மாலை 7…

எரித்திரியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கையர்கள் விடுவிப்பு

எரித்திரியாவில் ஒரு வருடமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கப்பல் பாதுகாவலர்களை (Naval Guards) விடுவித்துக் கொள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. Seagull Maritime நிறுவனத்திற்குச் சொந்தமான ஐரோப்பிய கப்பல் ஒன்று, அஸர்பைஜான்…

நாட்டில் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

தற்போது நிலவும் அதிக மழையின் காரணமாக நாட்டில் பல மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (24) மாலை 4.00 மணி முதல் நாளை மாலை…

குளவி தாக்குதலுக்கு இலக்கான 6 தோட்ட தொழிலாளர்கள்

பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள இராணிகாடு மற்றும் சென்விஜயன்ஸ் தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த ஆறு தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி, பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (24) காலை 10:30 மணியளவில் நிகழ்ந்ததாக பொகவந்தலாவ பொலிஸார்…

தலவாக்கலை ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் தீ விபத்து

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் ஈஸ்ட் தோட்டத்தில் உள்ள 9 ஆம் இலக்க லயன் தொடர் குடியிருப்பில் நேற்றிரவு (23) ஏற்பட்ட தீ விபத்தால் ஒரு குடியிருப்பு பகுதியளவு சேதமடைந்துள்ளது. குறித்த குடியிருப்பில் உள்ள ஒரு அறையில் திடீரென பரவிய தீயால்,…

பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கு ஆசிரியர்-அதிபர்கள் எதிர்ப்பு!

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நேரத்தை 30 நிமிடங்களால் நீடிப்பதற்கு ஆசிரியர்-அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று (24) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆசிரியர்-அதிபர்கள் சங்கங்கள், நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர்…

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்கள்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் பெரும்பாலும் பாதுகாப்புப் படையிலிருந்து தப்பிச் சென்றவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த…

இஷாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். யாழ்ப்பாணம், அராலித்துறை கடற்கரைப் பிரதேசத்தில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தப் படகு,…

2026 முதல் புதிய கல்வி சீர்திருத்தம் அறிமுகம்

அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள தரம் 1 மற்றும் தரம் 6 பாடத்திட்டச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பு கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளன. 2026 ஆம் ஆண்டு…