நாடளாவிய ரீதியில் சுனாமி தயார்நிலை ஒத்திகை நவம்பர் 5ஆம் திகதி
நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய சுனாமி தயார்நிலை ஒத்திகையை நவம்பர் 5ஆம் திகதி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் சுமாத்ரா தீவை…
