பாம்பனில் மீனவர்களின் உறவினர்கள் சாலை மறியலில்
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி இலங்கை சிறைகளில் உள்ள இந்திய – பாம்பன் பகுதி மீனவர்களை விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் இன்று (25) காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் உறவினர்கள் பாம்பன் பேருந்து நிலையம்…
