தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது – தபால் மா அதிபர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இம்மாத சம்பளம் வழங்கப்படாது எனத் தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தி, மாதாந்திர சம்பளம் பெற வேண்டுமானால் உடனடியாக கடமைக்குத் திரும்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் வர்த்தமானியில்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் மனித உரிமைப் பிரச்சினைகள்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது மற்றும் விசாரணை – முழு விபரம்

வெளிநாட்டுப் பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) மதியம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அவர் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டபோது இவ்வாறு…

யாழ்ப்பாணம் – வீடொன்றில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் மீட்பு !

யாழ்ப்பாணம், ஆகஸ்ட் 22 – யாழ்ப்பாணம், கொட்டடிப் பகுதியில் உள்ள வீடொன்றின் வளவில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை பெருமளவிலான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. வீட்டின் மலசல கூடத்திற்கு குழி தோண்டியபோது சந்தேகத்திற்கு இடமான பொதியைக் கண்ட வீட்டின் உரிமையாளர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல்…

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம்

மாற்றுத்திறனாளி சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வழிமுறையை தயாரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலக அதிகாரிகளுக்கு இடையே இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஜனாதிபதி நிதியத்தால்…

மருதானை- கொழும்பு கோட்டை இடையேயான ரயில் சேவைகள் தாமதம்

தெமட்டகொட ரயில் நிலையம் அருகே ரயில் ஒன்று தவறான பாதையில் சென்றதால் ஏற்பட்ட இடையூறு காரணமாக, மருதானைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையேயான ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன. இன்று (21) மாலை 6:45 மணிக்கு மருதானையிலிருந்து காலிக்கு இயக்கப்படவிருந்த கடுகதி இரவு தபால்…

தானிய செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கு காப்பீடு

பயிர் செய்கையின் பாதிப்பை நிர்வகிக்கும் செயற்பாட்டை முறைமைப்படுத்தும் நோக்கில் தானிய செய்கைக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உளுந்து,பச்சைப் பயறு, கௌப்பி,வேர்க்கடலை,குரக்கன், கொள்ளு, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த சலுகை…

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை

பணிப்புறக்கணிப்பை கைவிட்டு எந்தவொரு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை என தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு தொடர்பில் அத தெரண வினவிய போதே, அந்த தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக பண்டார…

சிம்பாப்வே தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (21) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாமில் பெத்தும் நிஸ்ஸங்க, நிஷான் மதுசங்க, குஷல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம,…

காசாவில் அமைதியை நிலைநாட்ட ஐ.நா மீண்டும் அழைப்பு

காசாவில் உடனடியாக போரை நிறுத்துவதற்கும், அங்கு அமைதியை நிலை நாட்டுவதற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான நிறுவனம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. கடலோரப் பகுதியில் உள்ள சிறுவர்கள் பாடசாலை செல்ல முடியாமல் 3வது ஆண்டையும் எதிர்கொள்வதாக அந்த நிறுவனம் தமது…