கிளிநொச்சியில் வெடிக்காமல் காணப்படும் மிதி வெடிகள்!

கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த 15 வருடங்களாக வாசித்து வரும் மக்கள் தமது பகுதியில் தற்பொழுதும் சில பகுதிகளில் வெடிக்காத நிலையில் கண்ணிவெடிகள் இனங்காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமது பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் தமது நாளாந்த கடமைகளை…

பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதை இடைநிறுத்தி அதிவிசேட வர்த்தமானி

Shopping Bag போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையிலான நியமங்களை அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தவிசாளர் ஹேமந்த சமரகோனால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அடர்த்தி குறைந்த பொலித்தீன், அடர்த்தி…

மஹிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைப பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று (02) ஆஜரான போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட…

மீட்கப்பட்ட குழந்தை; 17 வயது பெற்றோருக்கு விளக்கமறியல்

ஒலுவில் பகுதியில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டட குழந்தையின் தாய் – தந்தை இருவரும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (01) அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் முன்னிலையில்…

நாட்டின் அனைத்து மதுபானசாலைகளுக்கும் நாளை பூட்டு

சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியாக உரிமம் பெற்ற அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (03) மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட சட்டத்தை மீறும் மதுபானக் கடைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்…

மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம்; ஒன்றுதிரண்ட மக்கள்

மன்னாரில் முன்னெடுக்கப்படும் காற்றாலை திட்டத்திற்கு எதிராக இன்று மன்னாரில் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய, இன்று முற்பகல் 10 மணிக்கு மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து கண்டன பேரணி ஆரம்பமாகியது. மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படும் உரிமைக்கான போராட்டத்தில் மீனவர்கள்,…

திரிபோஷா உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளத்திற்கான தட்டுப்பாடே இதற்கான காரணமென இலங்கை திரிபோஷா நிறுவனம் தெரிவித்துள்ளது. திரிபோஷா உற்பத்திக்காக 18,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதிக்காக கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் திருத்தங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தங்களை உள்ளடக்கிய புதிய அமைச்சரவை…

மோல்டோவா பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் ‘Mephedrone’ போதைப்பொருளென உறுதி

வெலிகமையில் மோல்டோவா பிரஜையிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருள் ‘Mephedrone’ எனும் அபாயகரமான போதைப்பொருள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச இரசாயனப் பகுப்பாய்வாளரால் மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டமைக்கு அமைய இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த போதைப்பொருள் நாட்டிற்குள் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகுமென தென் மாகாணத்திற்கு…

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழப்பு

மாவனெல்ல – அளுத்நுவர, மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீடொன்றுக்கு அருகில் மதில் சுவரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீதே இன்று(29) முற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. பொலிஸார், பிரதேச மக்கள், மாவனெல்ல பிரதேச செயலக…

கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலா 01 மில்லியன் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் சந்தேகநபரை விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற…