கச்சா எண்ணெய் விலை எகிறும்! கட்டாரின் எச்சரிக்கை
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தீவிரமடைந்து வரும் மோதல் நிலைமை காரணமாக, உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 150 அமெரிக்க டொலர்கள் வரை உயரக்கூடும் என்றும், இதன் மூலம் புதிய எரிசக்தி நெருக்கடி உருவாகும் அபாயம் உள்ளதாகவும் கட்டார்…
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடை இந்தோனேசியா மற்றும் கர்நாடகா அறிவிப்பு
இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டின் தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் விவகார அமைச்சு…
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 7 பில்லியனை கடந்தது
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. அண்மைக்கால தரவு அறிக்கைகளின்படி, 2026 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின்…
இஸ்ரேலை தாக்க களமிறக்கப்பட்ட ஈரானின் அதிநவீன ஏவுகணை!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்தும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் தனது அண்டை நாடுகளுக்கு எதிராகத் தொடுக்கும் தாக்குதல்களை தற்போது மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) மீது நடத்திய தாக்குதல்களுக்காக தாமாகவே…
அரசியல் காரணங்களுக்காக இனி சமாதான நீதவான் பதவி இல்லை
சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், ஒரு சமாதான நீதவான் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு தற்போது முறையான வழிமுறை…
குருநகர் படகு விபத்து – காரணத்தைக் கண்டறியுமாறு பணிபுரை.
யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் இன்று (6) படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காணாமல் போன இருவரை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விபத்துக்குள்ளான குறித்த படகில் பயணித்த நிலையில் மீட்கப்பட்டிருந்தவர்களில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்…
IRIS Bushehr கப்பலில் இருந்த பணியாளர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு
இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று (5) விசேட அறிவிப்பொன்றை…
லசித் மலிங்கா தலைமையில் இளம் வேகப்பந்து வீச்சாளர் தெரிவு.
Lasith Malinga தலைமையில் இலங்கையில் இளம் வேகப்பந்து வீச்சாளர்களை கண்டறியும் நோக்கில் சிறப்பு தெரிவு மற்றும் பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.Sri Lanka Cricket ஏற்பாட்டில் நடைபெறும் இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் பல பகுதிகளில் உள்ள திறமையான இளம் வேகப்பந்து வீச்சாளர்கள்…
அமெரிக்கா – ஈரான் இரகசியப் பேச்சுவார்த்தை: நெதன்யாகு சந்தேகம்
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல் நிலைமைக்கு மத்தியில், அமெரிக்காவும் ஈரானும் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சந்தேகம் வெளியிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமக்குத் தெரியாமல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் ஈரானுடன் போர்நிறுத்தம்…
அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய ஈரானிய கப்பல்: 84 பேரின் சடலங்கள் மீட்பு
இதன்படி, காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டேனா’ போர்க்கப்பல், இலங்கைக்கு தென்மேற்கே உள்ள ஆழ்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. 180 பேர் கொண்ட பணியாளர்களுடன்,…
