செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் அடுத்த வருடம்!

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு…

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு 9 மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்

இலங்கை, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் வெளிநாட்டுத் துறை செயல்திறன் அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாகன…

ஹல்துமுல்லயில் கஞ்சா சேனைகள் சுற்றிவளைப்பு

ஹல்துமுல்ல அக்கரசிய வனப்பகுதிக்குள் பயிரிடப்பட்டிருந்த 6 கஞ்சா சேனைகள் சுற்றிவளைக்கப்பட்டு, அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 6 கஞ்சா சேனைகளில் 85,000 இற்கும் அதிகமான பெரிய கஞ்சா செடிகள் மற்றும் 4 சிறிய நாற்றங்கால்கள்…

வனப் பாதுகாப்பு கூட்டு செயல்பாட்டுப் பிரிவு இன்று முதல்

இயற்கை வன வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், ‘வனப் பாதுகாப்பு’ கூட்டு செயல்பாட்டுப் பிரிவு இன்று (03) முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செயல்பாட்டுப் பிரிவு 24 மணி நேரமும் இயங்கும் 1995 என்ற துரித தொலைபேசி இலக்கம் ஊடாகச்…

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் மீது தாக்குதல் – 10 பேர் கைது

சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பை மேற்கொள்ளச் சென்ற கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் குழுவொன்று தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து (05) சந்தேக நபர்களும், ஐந்து (05) பெண் சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பிரதேசத்தில் சட்டவிரோத…

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இந்தியா!

2025 மகளிர் உலகக் கிண்ணத்தை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. 2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிளுக்கு இடையில் மும்பையில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாபிரிக்க மகளிர் அணி…

தேசிய அடையாள அட்டை விநியோகம் தடையின்றி

தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தடையின்றி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது 15 இலட்சம் விண்ணப்பங்கள் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காகக் குவிந்துள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. இந்த அடையாள அட்டைகளைத் திட்டமிட்ட அடிப்படையில் அச்சிட்டு விநியோகிக்கும்…

சீதையம்மன் ஆலயத்தின் உண்டியல்களை உடைத்து திருட்டு!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் 6 உண்டியல்களை நேற்றிரவு (01) உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகம் பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் நுவரெலியா…

பல்கலை மாணவன் உயிரிழப்பு; பொலிஸார் தீவிர விசாரணை.!

வவுனியாப் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்ப பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் கடந்த 31ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார். எனினும், இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம்…

மழையால் ஏற்பட்ட பயிர் சேதம் குறித்த அறிவிப்பு

கடந்த சில நாட்களாக பெய்து வரும் அதிக மழையால் நெல் மற்றும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை கவனம் செலுத்தி வருவதாக அச்சபை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அச்சபை, 2025/26…